அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் நிலச்சரிவு – 2 பேர் பலி
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பல மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இடைவிடாமல் பெய்த மழையால் தவாங் மாவட்டம்…
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பல மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இடைவிடாமல் பெய்த மழையால் தவாங் மாவட்டம்…
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா அதிமுகவில் இணைந்தார். திருச்சியில் ஜெயலலிதா இன்று மாலை 8 மாவட்டங்களைச்சேர்ந்த 67 வேட்பாளர்களை ஆதரவு திரட்ட தேர்தல் பிரச்சார…
சென்னை சைதாப்பேட்டையில் இன்று மாலை 5 மணிக்கு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார் திமுக தலைவர் கலைஞர். சைதாப்பேட்டை – மா.சுப்பிரமணியன், ஆலந்தூர் – அன்பரசன், வேளச்சேரி…
தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி 150 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும் என்று தேமுதிக இளைஞரணிச் செயலாளர் எல்.கே. சுதீஷ் கூறியுள்ளார். சென்னையை அடுத்த தாம்பரம்…
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். முன்னதாக தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியில்…
பா.ம.க வேட்பாளர் சுப.அருள்மணி வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி பா.ம.க வேட்பாளராக கடந்த ஓராண்டுக்கு மேலாக தொகுதி முழுவதும் வாக்கு…
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் முதல் கட்டமாக 6 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதன் விவரம்:- இன்று (23-ந்தேதி) – ஆர்.கே.நகர் நகர்…
இன்று மாலை 3.15 மணிக்கு கோபாலபுரத்தில் இருந்து கருணாநிதி பிரச்சார வேனில் புறப்படுகிறார். அண்ணாசாலை வழியாக சைதாப்பேட்டை செல்லும் அவருக்கு வழி நெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு…
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ். ஆர். பாலசுப்பிரமணியன், திமுக முன்னாள் அமைச்சர் செல்வராஜ் ஆகியோர் போயஸ்கார்டன் இல்லத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இன்று சந்தித்து தங்களை…
தேர்தல் ஆணையம் சேலம், வேலூர், திண்டுக்கல்,தேனி மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செயபட்டுள்ளனர். அது மட்டும் இல்லாமல் மாவட்ட எஸ்.பி.களும் மற்றம் செயபட்டுள்ளனர். புதிய மாவட்ட ஆட்சியர்கள் வேலூர்-ராஜேந்திர…