Category: இந்தியா

கடந்தாண்டு சுந்தர் பிச்சையின் சம்பளம் ரூ.666 கோடி

கூகுள் தலைவரான தமிழர் சுந்தர் பிச்சையின் கடந்தாண்டு சம்பளம் என்ன தெரியுமா? 666 கோடி ரூபாய் (100 மில்லியன் டாலர்). கடந்தாண்டு சுந்தர் பிச்சையின் மொத்த சம்பளம்…

தேர்தல் தமிழ்: மாண்புமிகு

என். சொக்கன் அமைச்சர், முதல்வர், பிரதமர், நீதிபதி போன்ற முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களைக் குறிப்பிடும்போது, ‘மாண்புமிகு’ என்ற ஒட்டு சேர்க்கப்படும். உதாரணமாக, ‘மாண்புமிகு முதலமைச்சர் இப்போது உரையாற்றுவார்’…

சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்த 1 கோடி பேருக்கு மோடி நன்றி

சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்தல் மற்றும் மாற்றியமைக்கும் இந்தியா திட்டங்களுக்கு மிகச்சிறந்த பங்களிப்பு வழங்கிய 1 கோடி பேருக்கும் நன்றியை தெரிவிப்பதாக மோடி கூறியுள்ளார். வறுமைக்கோட்டுக்கு கீழ்…

சென்னையில் மே 8-ல் மாயாவதி பிரச்சாரம்

பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சென்னை தீவுத் திடலில் மே 8-ஆம் தேதியன்று நடைபெறும் பிரச்சார பொதுக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி…

மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரை

பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரையாற்றும் (மன் கீ பாத்) மனதின் குரல் என்ற நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியின் அனைத்து…

தேர்தலை முன்னிட்டு மே 16 அன்று விடுமுறை

வரும் மே மாதம் 16ஆம் தேதி, தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேர்தல் தினத்தன்று பொது விடுமுறை விடப்படும் என்று தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் உத்தரவு…

வி.சி.க. ரவிக்குமார் வானூரில் போட்டி:இரண்டு வேட்பாளர்கள் மாற்றம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இரண்டு தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மானாமதுரையில் தீபாவும், வானூர் தொகுதி வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிகுமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். ஜெயலலிதாவை எதிர்த்து வசந்திதேவி

இஸ்ரோ தயாரித்த ஜெல் கொண்டு குளிரைக் காக்கும் ஆடை

இந்திய எல்லையில் கடும்குளிரில் தேச பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டுவரும் சிப்பாய்கள் மாதம் ஒருவர் பணியின் போதே இறந்து வருகின்றனர். அவர்களுக்கு கடும்குளிரை தாக்குப் பிடிக்கும் வண்ணம் இஸ்ரோ…

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெங்களூரு போலிசார் நிதியுதவி

தேவனஹள்ளி போக்குவரத்து காவல்துறையினர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிஉதவி பெங்களூரு வடக்கு புறநகரில் உள்ள தேவனஹள்ளியின் போக்குவரத்து காவல்துறையினர் கண்காணிப்பதில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் அவர்கள் தனித்து தெரிந்திருக்க…

திமுக முன்னாள் அமைச்சர் அதிமுகவில் இணைந்தார்

திமுக முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ் இன்று சென்னை போயஸ் கார்டனில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, அவர் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். திருச்சி…