மே 16- சம்பளத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை!
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளான மே 16ம் தேதி அன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல்…
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளான மே 16ம் தேதி அன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல்…
கோடிக்கணக்கில் பணம் மற்றும் அரசு சின்னம், பெயரை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு மதுரை ஹைகோர்ட் கிளை நிபந்தனையுடன் முன்ஜாமீன் அளித்துள்ளது. கரூர்…
கேரள சட்டக்கல்லூரி மாணவி மாணவி ஜிஷா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். கேரள மாநிலம் பெரும்பாவூரில் சட்டக்கல்லூரி மாணவி…
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்டது. பிரச்சாரம் முடிய இன்னும் பத்து நாட்களே இருக்கின்றன. கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் அன்ன ஆகாரம் இன்றி, அனல் வெய்யிலில் பறந்து பறந்து…
நேற்றிரவு IPL 31-வது ஆட்டத்தில் குஜராத் லயன்சும், டெல்லி டேர்டெவில்சும் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி குஜராத்தை முதலில் பேட் செய்ய பணித்தார். குஜராத்தின் இந்த IPL…
தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நலக்கூட்டணி சார்பில் தஞ்சை ஆப்ரகாம் பண்டிதர் சாலையில் வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இக்கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து…
அழகிரியின் ஆதரவாளரும், மதுரை மாவட்ட திமுக முன்னாள் அவைத் தலைவருமான இசக்கிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மு.க.அழகிரியைக் கட்சியில் இணைத்து, தேர்தல் பணியாற்றச் செய்தால், தென்மாவட்டங்களில் திமுக கூட்டணி…
பா.ம.க. ஆட்சியமைக்கப் போவது உறுதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’மழைக்காலத்தில் முளைக்கும் காளான்களைப் போல தேர்தல் காலத்தில் கருத்துக்கணிப்புகளை…
அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா தனது பிரசாரத்தை கடந்த மாதம் 9-ந் தேதி சென்னை தீவுத்திடலில் தொடங்கி, விருத்தாசலம், தர்மபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சீபுரம்,…
தீ அணைக்கும் படையினர் நாள் ஆண்டுதோறும் மே 4ம் தேதியன்று அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் International Firefighters’ Day (IFFD) நினைவுகூரப்பட்டு வருகிறது. தீயணைக்கும் படையினரின்…