Category: இந்தியா

மகனுக்கு  11 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த பாஜக தலைவர்

ஜார்கண்ட் மாநில பாஜக தலைவர் தலா மராந்தி, தனது மகன் முன்னா மராந்திககு 11 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னா…

கடவுளே…. கடவுளே!: அரசு ஊழியர்களுக்கு “கபாலி” டிக்கெட் பரிசாம்!

புதுச்சேரி: “நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கபாலி படத்தின் டிக்கெட், புதுவை அரசு ஊழியர்களுக்கு ஊக்கப்பரிசாக வழங்கப்படும்”என்று அம்மாநில துணை நிலை ஆளுனர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுவை துணை…

ஜூலை மாதத்தில் வங்கிகள் 11 நாட்கள் செயல்படாது

டில்லி: ஜூலை மாதத்தில் வங்கிகள் 11 நாட்கள் செயல்படாது. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம், விடுமுறை நாட்கள் (2-வது, 4-வது சனிக்கிழமை, 5 ஞாயிற்றுக்கிழமை) ரமலான் பண்டிகை…

சட்டவிரோத கைது, சித்ரவதை: இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் வலியுறுத்தல்

ஜெனிவா: இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து, இடைக்கால வாய்மொழி ஆண்டறிக்கையை ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் சமர்ப்பித்த ஐநா மனித உரிமை கவுன்சில்…

பீகார் : மோசடியாய் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி கைது

பீகார் மோசடி: தேர்வில் முதலிடத்தை பெற்ற ரூபி ராய் மறுதேர்வில் தேர்ச்சியடையவில்லை. பள்ளி தாளாளர் கைது முதலிடத்தைப் பெற்றவர்கள் அவர்களது பாடத்தைப் பற்றி விளக்க கஷ்டப்பட்டதால் அவர்களுக்கு…

யூரோ 2016 இத்தாலி, ஐஸ்லண்ட் கால் இறுதி சுற்றுக்கு தகுதி

யூரோ 2016 போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று பெற்றுக்கொண்டு இருக்கிறது. நேற்று கால் இறுதி போட்டிகள் தகுதி பெற போட்டிகள் நடைபெற்றன. 2வது சுற்றில இத்தாலி –…

இன்று: ஜூன் 28

நரசிம்மராவ் பிறந்தநாள் (1921) பி. வி. நரசிம்ம ராவ் இந்தியாவின் ஒன்பதாவது பிரதமர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் பிரதமர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய…

கொலைகாரனிடமிருந்து பெண்ணை காப்பாற்றிய மாடு: வீடியோ

சில மாதங்களுக்கு முன் உடுமலையில் நடு ரோட்டில் பலரும் பார்க்க காதல் தம்பதியை கொடூரமாக வெட்டியது ஒரு கும்பல். அதில் கணவர் சங்கர் இறந்தார். கடந்த வெள்ளிக்கிழமை…

யூரோ 2016: பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் கால் இறுதி போட்டிக்கு தகுதி

யூரோ 2016 போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று பெற்றுக்கொண்டு இருக்கிறது. நேற்று கால் இறுதி போட்டிகள் தகுதி பெற போட்டிகள் நடைபெற்றன. 2வது சுற்றில் பெல்ஜியம் –…

இன்று: முதன் முதல் தமிழில் சாகித்ய விருது பெற்றவர்

அகிலன் பிறந்தநாள் (1922) அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் தமிழின் முக்கிய எழுத்தாளராவார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எனஅறு பலவிதங்களில் தமிழிக்கு தனது…