Category: இந்தியா

பாடலாசிரியர் முத்துகுமார் மரணம்: கருணாநிதி, ஸ்டாலின், வைரமுத்து இரங்கல்!

சென்னை: தமிழ் நாட்டின் பிரபல திரைப்படப் பாடலாசிரியர் முத்துகுமார் உடல் நலமில்லாமல் இன்று காலை மரணமடைந்தார். அவரது உடலுக்கு தமிழக திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள், மாலை அணிவித்து…

ரியோ பாட்மிண்டன் : சாய்னா வெளியேறினார்!

ரியோடிஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா தோல்வியுற்றார். இன்று நடைபெற்ற ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் உக்ரைன் வீராங்கனை மரியா உல்டினாவுடன்…

பாக்.கிலிருந்து வெடிகுண்டுகளுடன் இந்தியா நோக்கி வரும் மர்ம கப்பல்: உளவுத் துறை எச்சரிக்கை

மும்பை: பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் கப்பல் ஒன்று இந்தியா நோக்கி வருவதாக உளவுத் துறை (ஐ.பி.) எச்சரிக்கை விடுத்திருக்கிறது. நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர…

ஞாயிற்றுக்கிழமைகளில் பிஎஸ்என்எல்  உள்நாட்டு அழைப்புகள் முற்றிலும் இலவசம்!

சென்னை: ஆகஸ்ட் 15 முதல், ஞாயிற்றுக்கிழமைகளில் பி.எஸ்.என்.எல். போனில் உள் நாட்டு அழைப்புகளை இலவசமாக பயன்படுத்தலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பி.எஸ்.என். எல். நிறுவனம்…

காலை நாளிதழ் செய்திகள் :   14.08.2016 ஞாயிறு

ஆக. 15 முதல் சன்டேன்னா பேசுங்க பேசிகிட்டே இருங்க, கட்டணமே கிடையாது: பி.எஸ்.என்.எல். மே.இ.தீவுகளுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இந்தியா 237 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! தொடரையும்…

குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்

காமக்கொடூரன் பார்த்தா மண்டல் என்பவனிடமிருந்து தமக்கு மிகவும் ஆபாசமான பதிவுகள் மூலம் தொல்லைக்கு ஆளாகியதாக, குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜியின் மகளும் பிரபல அரசியலாளருமான திருமதி ஷர்மிஷ்தா முகர்ஜி பரபரப்பு…

மின் ஊழியர் மத்திய மாநில மாநாடு! கேரள முதல்வர் பங்கேற்பு!!

திருவண்ணாமலை: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய – மாநில மாநாடு இன்று தொட்ங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை கேரள முதல்வர்…

காணாமல் போனவர்களுக்கு ஏன் மரண சான்றிதழ்?: இலங்கையில் வெடிக்கும் சர்ச்சை:

இலங்கையில் காணாமல் போனவர்களாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. காணாமல் போனவர்களாக அறிவிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களாக…