Category: இந்தியா

மும்பை: ரத்தம் மூலம் 182 பேருக்கு எய்ட்ஸ் மத்தியமந்திரி தீபக் சாவந்த்  தகவல்

மும்பை: மராட்டிய மாநிலத்தில் நோயாளிகளுக்கு ரத்தம் ஏற்றப்பட்டதில் 182 பேருக்கு எய்ட்ஸ் நோய் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற மேலவையில் பேசிய தேசியவாத காங்கிரஸ்…

போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்

புதுடெல்லி: போதையில் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிப்பபது சம்பந்தமாக சட்டம் இயற்றப்பபடும் என மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரி கூறினார். நிதின் கட்கரி…

காவிரி நதிநீர் பங்கீடு: கர்நாடகாவிடம் நஷ்டஈடு கேட்டு தமிழகஅரசு சுப்ரீம்கோர்ட்டில் மனு

புதுடெல்லி: காவிரியில் தீர்ப்பாயம் உத்தரவுபடி தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகா அரசு அதற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளது. தமிழ்நாடு,…

ஜல்லிக்கட்டு பாரம்பரியம் என்றால், குழந்தைத் திருமணமும் பாரம்பரியம்தானே?: உச்ச நீதிமன்றம் கேள்வி

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இருப்பதை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ரோஹின்டன் நாரிமன் ஆகியோர்…

சல்மான் கான் விடுதலை : ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சல்மான் கானுக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ரத்து செய்து, சல்மானை விடுதலை செய்தது. சூரஜ் பர்ஜட்யா இயக்கிய ஹம் சாத் சாத்…

மாயமான விமானம்  தடயம் கிடைக்கவில்லை! கடலோர காவல்படை ஐ.ஜி.

சென்னை: சென்னை தாம்பரம் விமானப்படை தளத்திலிந்து 22ந்தேதி காலை 8.30 மணிக்கு 29 பேருடன் அந்தமான் நோக்கி சென்ற விமானம் மாயமானது. இதன் காரணமாக விமானிகள் உள்பட…

ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியா?  அடுத்தவாரம் உச்ச நீதிமன்றம் விசாரணை

ஜம்மு ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தக்கோரி ஜேகேசஎன்பிபி கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது உச்சநீதிமன்றம். ஜம்முவில் கடந்த…

பாகிஸ்தான் கனவு நிறைவேறாது? காஷ்மீர் முதல்வர் மெகபூபா

ஜம்மு: பாகிஸ்தான் அதிபர் நவாஷ்செரீப்பின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என பாகிஸ்தான் முதல்வர் தெரிவித்து உள்ளார். தீவிரவாதி புர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு கடந்த 10 நாட்களுக்கு…