Category: இந்தியா

68 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவுகிறது இஸ்ரோ!

பெங்களுர்: இந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோ 68 வெளிநாட்டு செயற்கை கோள்களை விண்ணில் ஏவ ஆர்டர் பெற்றுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research…

லண்டன் ஒலிம்பிக்: வெள்ளி பதக்கத்தை நிராகரித்தார் யோகேஷ்வர்!

புதுடெல்லி: லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் பெற்ற யோகேஸ்வர் தத்துக்கு, வெள்ளி பதக்கம் பெற்ற பேசிக்குட்கோவ் போதை மருந்து உண்டதாக கண்டறிய பட்டதால் அவரிடம் இருந்த வெள்ளி…

தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி: காஷ்மீர் எல்லையில் துப்பாக்கி சூடு! இந்திய வீரர் பலி!!

காஷ்மீர்: காஷ்மீர் சர்வதேச எல்லைப்குதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை தடுத்து துப்பாக்கி சூடு நடத்தியபோது, குண்டு பாய்ந்து எல்லை பாதுகாப்பு படை வீரர் பலியானார். ஜம்மு காஷ்மீர்…

மதிப்பெண்களை வைத்து தர நிர்ணயம்: மாஸ்டர் மூளைகளை இழந்துவரும் இந்தியா

சர்வதேச ப்ரோக்ராம்மிங் ஒலிம்பியாடில் 3 முறை பதக்கம் வென்ற சாதனை மாணவியை பாரம்பரிய முறையில் கல்வி கற்று 10 மற்றும் +2 தேர்வுகள் எழுதவில்லை என்ற ஒரே…

5000 பெண்களை வைத்து விபசாரம்! கோடிக்கணக்கில் சம்பாத்தியம்!

புதுடெல்லி: விபச்சார பெண்களை வைத்து வியாபாரம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதியம் செய்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர். இந்தியாவில், டெல்லி, பாம்பே போன்ற இடங்களில் ரெட்லைட்…

தேர்தல் அறிக்கையில் இலவசம்! திமுக-அதிமுக கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் கண்டனம்!

புதுடெல்லி: தமிழக தேர்தல் அறிக்கையில் திராவிட கட்சிகளான அதிமுக, திமுக இலவசங்கள் தரப்படுவதாக அளிக்கும் வாக்குறுதிகளுக்கு தேர்தல் கமிஷன் கண்டனம் தெரிவித்து உள்ளது. தேர்தல் முடிந்து 100…

இன்று 15-வது நினைவு தினம்: மூப்பனார் நினைவிடத்தில் வாசன் – தலைவர்கள் அஞ்சலி!

சென்னை: முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 15வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப் பட்டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். மூப்பனாரின் நினைவிடம்…

நாய்க்கடி இவ்வளவு பயங்கரமானதா? – ஒரு பகீர் ரிப்போர்ட்

நாய்க்கடி இவ்வளவு பயங்கரமானதா? நாய் கடித்து ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை, நோய் முற்றிய நிலையில் உலகில் எந்த மருந்தாலும், மருத்துவர்களாலும் காப்பாற்ற முடியாது என்று…

காவிரி பிரச்சினை: தமிழகம் முழுவதும் விவசாயிகள் மறியல் போராட்டம்!

சென்னை: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தாக கர்நாடக அரசை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி…

பாராளுமன்றம் விரைவில் கூடுகிறது:  ஜி.எஸ்.டி. துணை மசோதாக்களை நிறைவேற்ற அரசு தீவிரம்!

புதுடெல்லி: ஜிஎஸ்டி துணை மசோதாக்களை நிறைவேற்ற வசதியாக பாராளுமன்ற கூட்டத்தொடர் முன்கூட்டியே கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பை அமல்படுத்த வகை…