Category: இந்தியா

டெல்லி: சினிமா பாணியில் 950 புதுமாடல் ஐபோன்கள் அபேஸ்! 2 பேர் கைது!!

டில்லி: சினிமா பாணியில் டில்லியில் ஐபோன்கள் கொள்ளையடிக்கப்பட்டது. போலீசாரின் துரித நடவடிக்கையால் கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. டெல்லியில்…

தாய்லாந்து சிறை: தாயகம் திரும்பிய 17 தமிழர்கள்! ஜெ.நடவடிக்கை!!

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கையால் தாய்லாந்து சிறையில் இருந்த 17 பேர் சென்னை திரும்பினர். தஞ்சை, திருவாருர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு பகுதிகளை சேர்ந்த 17…

பாராலிம்பிக்ஸ் மீது பாராமுகம் ஏன்? தேவேந்திரா வேதனையிலும் சாதனை!

ரியோவில் நடைபெறும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம் பெற்று உலக சாதனையும் படைத்த தேவேந்திர ஜஜாரியாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன. ஆனால் அவர் அந்த சாதனையை நிகழ்த்திய…

புதுச்சேரி : அரசு பஸ்மீது கல்வீச்சு – டயர் எரிப்பு – அரசு பஸ்கள் நிறுத்தம்!

புதுச்சேரி: தமிழகம், பாண்டிச்சேரியில் இன்று நடைபெற்றுவரும் முழு அடைப்பில் அனைத்து அரசியல் கட்சியினரும் ஆதரவு அளித்து ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். அரியாங்குப்பத்தில் புதுச்சேரி-கடலூர் சாலையில் டயர்களை…

இன்சாட் – 3DR செயற்கைக்கோள் படம் அனுப்பத் துவங்கியது

கால நிலை மாற்றங்களை துல்லியமாக அறிய, மிக நவீன செயற்கைக்கோளான ஜி.எஸ்.எல்.வி. F05 செயற்கைக்கோளை, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் அனுப்பியது. அந்த செயற்கைக்கோள் விண்ணிலிருந்து பூமியை…

எச்சரிக்கை: மும்பையில் வரலாறு காணாத மழை பெய்யும்….?

மும்பை: மும்பையிலும் அதை சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் வரலாறு காணாத அளவுக்கு கடும் மழைப்பொழிவு இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். வெள்ளிக்கிழமை முதல் திங்கள் வரை கடும்…

வன்முறை: கர்நாடகாவுக்கு கண்டனம்! இரு மாநிலங்களுக்கும் அறிவுரை!!

புதுதில்லி: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் இரு மாநிலங்களும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும், வன்முறையாளர்கள் பொதுச்சொத்துக்ளை எரித்த்தற்கு கடும் கண்டனத்தையும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவிரியில் தமிழகத்துக்கு…

மும்பை: 32 மாடிக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!

மும்பை: மும்பையின் கண்டிவலி பகுதியிலமைந்துள்ள 32 மாடிக்கட்டிடத்தில் இன்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மும்பையின் கண்டிவலி மேற்கு பகுதியிலுள்ள எஸ்.வி சாலையில் ஹிராநந்தினி டவர்…

மாயமான விமானம்: 29 பேரும் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

சென்னை: கடந்த ஜூலை 22ந்தேதி அந்தமானுக்கு சென்ற இந்திய விமானப்படை விமானம் திடீரென மாயமானது. அது குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை தெரியவில்லை. அதையடுத்து, விமானத்தில் பயணம்…

காவிரி வன்முறையை தடுக்க மனு: விசாரிக்காமல் விலகினார் நீதிபதி

டில்லி: கர்நாடகா மற்றும் தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.…