காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா
பெங்களூர்: சுப்ரீம் கோர்ட்டு நேற்று மீண்டும் உத்தரவிட்டும், தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா மீண்டும் கூறி உள்ளார். தமிழ்நாடும், கர்நாடகமும் காவிரி…
பெங்களூர்: சுப்ரீம் கோர்ட்டு நேற்று மீண்டும் உத்தரவிட்டும், தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா மீண்டும் கூறி உள்ளார். தமிழ்நாடும், கர்நாடகமும் காவிரி…
ஐதராபாத், திருப்பதி தேவஸ்தானம் ரூ.1,000 கோடி தெலுங்கானா மாநிலத்துக்கு வழங்க கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநில பிரிவினை சட்டத்தின் அடிப்படையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம்…
ஆமதாபாத், உலக கோப்பை கபடி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய கபடி அணி. 3–வது உலக கோப்பை கபடி போட்டி…
கல்கத்தா, பேஸ்புக்கில் முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்த மாணவியின் பதிவை எடுத்து, பிரமாண்ட பேனர் வைத்து மிரட்டி உள்ளது திரிணாமுல் காங்கிரஸ். இந்த செயல் அங்கு பரபரப்பை…
டில்லி, மல்யுத்த வீரர் நார்சிங் யாதவ் ஊக்க மருந்து பிரச்சினையில் சி.பி.ஐ.வழக்கு பதிவு செய்துள்ளது. இந்திய முன்னணி மல்யுத்த வீரர்களில் ஒருவர் நார்சிங் யாதவ். உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்.…
டில்லி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி கல்வி குறித்த சர்ச்சை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது டெல்லி மெட்ரோபாலிட்டன் கோர்ட்டு கடந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தலின்போது…
டில்லி, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து தாக்கிய சர்ஜிக்கல் ஆபரேசன் குறித்து அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு மத்திய அரசு விளக்கம் அளித்தது. பாகிஸ்தானில் புகுந்து நடத்தப்பட்ட…
காஷ்மீரில் முதல் முறையாக தீவிரவாதிகளின் பதுங்கு தளங்களில் சந்தேகத்துக்கிடமான பொருட்களுடன் சீனக்கொடிகளும் கிடைத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பாரமுல்லா பகுதியில் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 44 பேர்…
சமுதாயத்தில் வற்புறுத்தலுக்கு பயந்து கற்பழித்த பெண்ணையே மணந்து பிறகு தனக்கு பிறந்த குழந்தையை 25,000 ரூபாய்க்கு விற்றுவிட்டு மனைவியையும் விவாகரத்து செய்த கொடூரமான கணவன் மீது போலீஸ்…
பா.ஜ.கவின் கோட்டையாக கருதப்படும் குஜராத்துக்கு முன்னதாகவே தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஹிர்திக் படேல் தலைமையிலான படேல் மக்களின்…