Category: இந்தியா

மத்திய பிரதேசம்: போலீசாரை பலிகடாவாக்கிய ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பொய் அம்பலம்

மத்திய பிரதேசம் பலகாட் பகுதியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் தலைவராக சுரேஷ் யாதவ் என்பவர் இஸ்லாமியர் குறித்து மோசமான பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து இரு பிரிவினர்களுக்கிடையே…

எங்களுக்கு தேவை அயோத்தியில் ராமர் கோயில், லாலிபாப் அல்ல: பாஜக தலைவர் வினய் கட்டியார்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் எங்களுக்கு ராமர்கோவில்தான் வேண்டும் மத்திய சுற்றுலா துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறுவது போல ராமர் மியூசியம் அல்ல. இது லாலிபாப் கொடுத்து…

தினசரி 2000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவு!

டில்லி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை காவிரியில் இருந்து தினசரி 2,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப…

மக்கள் எழுச்சி நீதி கூட்டணி: மணிப்பூர் இரோம் ஷர்மிளா புதிய கட்சி தொடங்கினார்!

இம்பால்: மணிப்பூர் இரும்பு பெண்மணி என அழைக்கப்படும் இரோம் ஷர்மிளா புதிய கட்சியை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். மக்கள் எழுச்சி நீதி கூட்டணி என கட்சிக்கு பெயர்…

ரூ.1 கோடி: பாண்டிச்சேரி போத்தீஸ் துணிகடையில் வருமானவரித்துறை ரெய்டு!

புதுச்சேரி, பிரபல துணிக்கடையான போத்தீஸ் பாண்டிச்சேரி கிளையில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். போத்தீஸ் துணிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில்…

ஜெயலலிதா உடல்நிலை: தொழிலதிபர் கரண் அதானி அப்பல்லோ வந்தார்!

சென்னை தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள பிரபல அதானி குழுமத்தை சேர்ந்த தொழிலதிபர் கரண் அதானி சென்னை வந்தார். அப்பல்லோ மருத்துவமனை வந்த அவர்…

காவிரி வழக்கு: உயர்மட்ட தொழில்நுட்பக் குழு அறிக்கை! தமிழக அரசு எதிர்ப்பு!!

டில்லி, காவிரி பிரச்சினை விவகாரத்தில் , உயர்மட்ட தொழில்நுட்ப குழுவின் அறிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும் தமிழக அரசு சார்பில் ஆட்சேப…

காவிரி மேலாண்மை வாரியம்: 2வது நாளாக தொடர்கிறது… ரெயில் மறியல் போராட்டம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தியும் இன்று இரண்டாவது நாளாக ரெயில்…

மும்பை: ‘மேக்கர் சேம்பர்’ அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ! இருவர் பலி!!

மும்பை, மும்பையில் இன்று காலை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் இரண்டு பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தெற்கு மும்பையில் உள்ள கஃபே பரேட் பகுதியில்…

காஷ்மீர் அரசு மருத்துவமனை: எலிகள் கடித்து பச்சிளம் குழந்தை பலி!

ஸ்ரீநகர், காஷ்மிர் மாநிலத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை எலிகளால் கடித்து குதறப்பட்டு உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. காஷ்மீர்…