Category: இந்தியா

2வது ஒருநாள் போட்டி: இந்திய அணி போராடி தோல்வி!

டில்லி, இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா போராடி…… தோல்வியுற்றது. முதல் நாள் நடைபெற்ற ஒருநாள் போட்டியில்…

பதஞ்சலி கிளையை பாகிஸ்தானில் திறக்க ரெடி: பாபா ராம்தேவ்

ஒருபக்கம் சுதேசி கோஷத்தை வலுவாக முழங்கிவரும் பாபா ராம்தேவ இன்னொரு பக்கம் தனது பதஞ்சலி நிறுவன கிளைகளை பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளிலும் திறக்க விரும்புவதாக…

பஞ்சாப்: சித்துவுக்கு துணை முதல்வர் பதவி வழங்க காங்கிரஸ் முடிவு?

பஞ்சாபில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கு துணை முதல்வர் பதவி தந்து அவரை காங்கிரஸ் கட்சிக்குள் இழுக்க முயற்சிகள் நடந்து வருவதாக…

உ.பியில் காங்கிரசுக்கு பின்னடைவு: பாஜகவில் இணைந்தார் ரீட்டா பகுகுணா

உத்திர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ரீட்டா பகுகுணா அமித்ஷா முன்னிலையில் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். இது உத்திரபிரதேச காங்கிரஸ் கட்சிக்கு பெரும்…

சீனப்பொருட்களை புறக்கணிப்பதால் யாருக்கு நஷ்டம்?

சீனப்பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷங்கள் இந்தியாவில் பெருகிவரும் வேளையில் சீனப்பொருட்களை புறக்கனிப்பது இந்தியாவுக்கு நன்மையாக முடியாது என்று சைனீஸ் அகாடமி ஆஃப் சோஷியல் சயன்ஸ் என்ற…

இன்றைய முக்கிய செய்திகள்!

இன்றைய முக்கிய செய்திகள் அம்மா நல்ல முறையில் விரைவாக பூரண நலம்பெற்று வந்துவிடுவார் எப்போதுமே ஒய்வெடுக்காமல் மக்கள் பணியென வாழ்ந்து வந்தவர் விரைவில் வந்து தமிழக மக்களுக்கு…

'சிப்பெட்' மாற்ற கர்நாடக அமைச்சர் முயற்சி, மோடி தலையிட மு.க.ஸ்டாலின் வற்புறுத்தல்!

சென்னை, சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சிப்பெட் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்ற முயற்சிப்பதை தடுத்து நிறுத்தவும், தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அமைச்சர் முயற்சி எடுப்பதை கைவிட…

வழக்கறிஞர்கள் சான்றிதழ்களை ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

டில்லி, இந்தியா முழுவதும் உள்ள போலி வழக்கறிஞர்களை நீக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம், வழக்கறிஞர்கள் தங்கள் சான்றிதழ்களை சரிபார்க்க ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளது. தமிழகம்,…

தேசியகீதத்துக்கு எழுந்து நிற்காததால் மாற்றுத்திறனாளரை அடித்த தேசபக்தர்கள்

திரையரங்கத்தில் தேசியகீதம் இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்க முடியாததால் அமர்ந்திருந்த மாற்றுதிறனாளரை அடித்த கொடுமை கோவா மாநிலம் பானஜியில் நடந்துள்ளது. சலீல் சதுர்வேதி ஒரு இந்தி கவிஞர், எழுத்தாளர்…

ஜேஎன்யு மாணவர்கள் போராட்டம்: துணைவேந்தர் கல்லூரி வளாகத்துக்குள் சிறை!

டில்லி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துவந்த மாணவர் காணாமல் போனது குறித்து நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்த வருகின்றனர். டெல்லி ஜவஹர்லால்…