மதிய செய்திகள்!
புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெல்லித்தோப்பு இடைத்தேர்தலை ஒட்டி 144 தடை உத்தரவை ஆட்சியர் சத்தியேந்திர சிங் துர்சாவத் பிறப்பித்துள்ளார். மேலும் துப்பாக்கிகள், ஆயுதங்களை எடுத்த…
புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெல்லித்தோப்பு இடைத்தேர்தலை ஒட்டி 144 தடை உத்தரவை ஆட்சியர் சத்தியேந்திர சிங் துர்சாவத் பிறப்பித்துள்ளார். மேலும் துப்பாக்கிகள், ஆயுதங்களை எடுத்த…
மும்பை: இந்தியாவில் பாகிஸ்தான் கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு தெரிவித்து வரும் ராஜ் தாக்கரே கட்சியினருக்கு சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டயே கட்ஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
மும்பையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலரும், நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக தீரமாக போராடியவருமான பூபேந்திர விரா நேற்று அவரது இல்லத்தில் டிவி பார்த்துக் கொண்டிருந்த போது…
ஹைதராபாத்தில் கள்ள நோட்டு பரிமாற்றத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு பாகிஸ்தானில் உள்ள கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார்…
டில்லி, பாரதியஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி.யான வருண்காந்தி ராணுவ ரகசியங்களை கசியவிட்டார் என்று பிரபல வழக்கறிஞரும், முன்னாள் ஆம்ஆத்மி கட்சி உறுப்பினருமான பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டி உள்ளார்.…
உச்ச நீதிமன்றம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு(பிசிசிஐ)கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. பிசிசிஐயின் நிதி விவகாரங்கள் அனைத்தும் இனி லோதா கமிட்டியின் பரிந்துரைப்படியெ செயல்படுத்தப்படும். லோதா கமிட்டி விதித்துள்ள வரம்புக்கு…
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மறுத்ததை அடுத்து அந்த பெண் மணி, நடு ரோட்டில் குழந்தை பெற்ற சம்பவம் பெரும்…
கல்கத்தா, சிங்கூர் விவசாய நிலத்தில், மீண்டும் விவசாயம் தொடங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விதைகள் தூவி விவசாயத்தை தொடங்கி வைத்தார்.. மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டு…
டெல்லியில் இருந்து புவனேஷ்வர் செல்லும் அதிவேக ராஜதானி எக்ஸ்பிரஸ் அது நிற்க தேவையில்லாத முரி என்ற இடத்தில் 3 நிமிடங்கள் நின்ற விஷயம் இப்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.…
டில்லி, இந்தியாவின் பயன்படுத்தப்பட்டு வரும் சுமார் 32 லட்சம் டெபிட் கார்டுகள் திருட்டுபோய் உள்ளது. அதற்கான பின் நம்பரை உடனே மாற்றும்படி வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.…