Category: இந்தியா

ஓ.என்.ஜி.சி. எரிவாயு விவகாரம்: ரிலையன்ஸிடமிருந்து இழப்பீடு கேட்கிறது மத்திய அரசு

பொதுத் துறைக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எரிவாயுவை எடுத்து முறைகேடாக விற்பனை செய்ததற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களான பிபி மற்று நிகோ ஆகியவை…

தேசிய மனித உரிமைக்குழுவில் பாஜக துணைத்தலைவர்: வலுக்கும் எதிர்ப்பு

தேசிய மனித உரிமை அமைப்பில் (NHRC) உறுபினராக பாஜக துணைத்தலைவர் அவினாஷ் ராய் கண்ணா நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வந்துள்ளன. இக்குழுவில் அரசியல்வாதி ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே…

நாங்கள் இந்தியர்கள் இல்லையா? கொதிக்கும் அருணாச்சல் மாணவி

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நியாங் பெர்டின் என்ற சட்டக் கல்லூரி மாணவி தனது நண்பர்களுடன் டெல்லியிலுள்ள ஜும்மா மசூதிக்கு சுற்றுலா வந்திருக்கிறார். மொபைல் போனுடன் உள்ளே நுழைவதற்கு…

நிலுவை வழக்குகளுக்கு தீர்வு: 6 மாதங்களுக்குப் பின் மத்திய அரசு ஒப்புதல்

வெகுகாலமாக நிலுவையில் கிடக்கும் வழக்குகளை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகளை மறுநியமனம் செய்ய பரிந்துரை விடுக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பின் மத்திய அரசு தற்பொழுது ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த…

டெல்லி: மேலும் ஒரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது!

டில்லி, தடையை மீறி கண்மாய் கட்ட முயன்ற ஆம்ஆத்மி எம்.எல்.ஏ. ரிட்டுரோஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கெஜ்ரிவால் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களின் கைது படலம் தொடர்கிறது. வடமாநிலங்களில்…

இந்தியா: சுங்கச்சாவடிகளில் நவீன கழிப்பறை! நிதின் கட்கரி

டில்லி, அனைத்து சுங்க சாவடியிலும் நவீன கழிவறை வசதி உடனடியாக ஏற்படுத்த: மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த அதிரடி…

மாணவர் மாயம்: நீதி கேட்டு போராடிய தாயிடம் போலீஸ் வெறிச்செயல்

டெல்லி ஜவஹர்கால் நேரு பல்கல்லைக்கழகத்தின் மாணவர் நஜீப் அகமது (வயது 27) கடந்த மாதம் 15-ஆம் தேது முதல் மாயமானார். அவரைக் கண்டுபிடித்துத் தரக்கோரி இந்தியா கேட்…

வருது 2000 ரூபா நோட்டு?

இந்தியாவில் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்படும் என்று என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் மாதிரி வகை படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி,…

என்.டி.டி.வி தடை:  கிழிபடப்போவது யார் முகமூடி?

சிறப்புக்கட்டுரை: ராஜரிஷி சென்னையில் அன்று பேய்மழை பெய்து கொண்டு இருந்தது. நான் குடியிருந்த வீட்டின் தரைப்பகுதியில் இருந்து ஊற்றுப்போல் நீர் வெளியேறி, திகிலைக் கூட்டிக் கொண்டு இருந்தது.…

நாட்டிலேயே முதன் முறையாக நெல்லித்தோப்பு தொகுதியில்

டில்லி: இந்தியாவில் முதல் முறையாக புதுச்சேரி நெல்லித் தோப்பு தொகுதியில் ராணுவ வீரர்கள் வாக்களிக்க வசதியாக ஆன்லைன் வாக்குப்பதிவு அறிமுகப்பட இருக்கிறது. நெல்லித் தோப்பு தொகுதியைச் சேர்ந்தவராக…