Category: இந்தியா

மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மருத்துவ மனையில் அனுமதி.

மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மருத்துவ மனையில் நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இல் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சக்கரை மற்றும் இதர மருத்துவ பரிசோதனை…

என். டி. டி .வி ஒளிபரப்பு தடை: தற்காலிகமாக நிறுத்தி வைப்பு! மத்திய அரசு

டில்லி, என்.டி.டி.வி இந்தி சேனல் ஒருநாள் ஒளிபரப்புக்கு மத்திய அரசு விதித்த தடையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறை…

ஜே.என்.யு. விவகாரம்: ஜனாதிபதியை சந்தித்தார் கெஜ்ரிவால்…

டில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் காணாமல் போனது குறித்து, ஜனாதிபதியை சந்தித்து பேசினார் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். காணாமல் போன ஜே.என்.யு மாணவர் நஜீப்…

சபரிமலை: பெண்களை அனுமதிக்கலாம்…! கேரள அரசு

டில்லி, பிரசித்தி பெற்ற ஸ்தலமான ஐயப்பன் கோயிலுக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்று கேரள அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறி உள்ளது. இது ஆன்மிகவாதிகளிடையே பரபரப்பை…

முதன்முறை: ராகுல் தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்!

டில்லி, அகில இந்திய காங்கிரஸ் துணைத்லைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் இன்று கூடியது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உடல்நலம் சரியில்லாததால், அவர்…

சென்னை: கிருஷ்ணா நதி நீரை நிறுத்தியது ஆந்திரா…

சென்னை, தமிழ்நாட்டுக்கு வரும் கிருஷ்ணா நதிநீர் இன்று திடீரென நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை நகருக்கு ஒரு…

என்டிடிவி ஒளிபரப்பு தடை: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்….

டெல்லி: என்.டி.டி.வி இந்தி சேனல் ஒருநாள் ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடை விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது என்டிடிவி நிர்வாகம். 2016 ஜனவரி மாதம்…

தேர்தல் பிரசார சுற்றுப்பயணம்: திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியை ஆதரித்து திருநாவுக்கரசர் பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழகத்தில் பணப்பட்டுவாடா செய்தது கண்டுபிடிக்கப்பட்டது காரணமாக கடந்த மேமாதம்…

திருப்பதி: கோயில் வி.ஐ.பி. வரிசையில் நுழைந்த இளைஞர்! பாதுகாப்பு கேள்விக்குறி!

திருப்பதி: தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்படும் திருப்பதி திருமலை கோயிலில் உரிய அனுமதி சீட்டு இன்றியும், பாரம்பரிய உடை அணியாமலும் இளைஞர் ஒருவர் சந்நிதி வரை சென்றது…

தெலுங்கானா: மனைவியின் உடலை 60கி.மீ. தள்ளுவண்டியில் தள்ளி சென்ற கொடுமை!

ஐதராபாத்: பணம் இல்லாததால், இறந்த மனைவியின் உடலை தள்ளு வண்டியில் வைத்து 60 கி.மீ., தள்ளி சென்ற பரிதாப சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலம்,…