Category: இந்தியா

நோ டென்ஷன்! வீடு தேடி வரும் 2000 ரூபாய்!

செல்லத்தக்க ரூபாய் நோட்டுக்காக மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் காத்திருந்து நொந்துபோய் கிடக்கிறார்கள். இந்த டென்சனை குறைக்கும் வகையில், புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது ஸ்நாப்டீல் ஆன்-லைன் நிறுவனம்,…

டெல்லி கவர்னர் நஜீப் திடீர் ராஜினாமா!

டில்லி, தலைநகர் டெல்லி மாநில கவர்னராக இருந்த நஜீப் ஜங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். டில்லி மாநில முதல்வராக ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால்…

மாறன் சகோதரர்களுக்கு முன் ஜாமீனா, சிறையா?:    நாளை தீர்ப்பு

தயாநிதி மாறன் மத்திய தகவல் தொடர்பு அமைச்சராக இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துககு…

லோக்பால் மசோதா: அமைச்சர்களுடன் ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை!

டெல்லி, லோக்பால் மசோதா தொடர்பாக அமைச்சர்கள் குழுவுடன் மத்திய உள்துறை அமைச்சர் மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். பணம் செல்லாது என்று அறிவிப்புக்கு பிறகு, நாட்டில்…

1000 கி.மீ தூரம் சென்று தாக்கும்: 'நிர்பயா' ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வி!

சென்னை, நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் சக்தி உடைய நிர்பயா ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வியில் முடிந்தது. சுமார் 1000…

சேகர் ரெட்டிக்கு உதவிய 'ஹவாலா' மோசடி மன்னன் பராஸ்மல் லோதா கைது!

டில்லி, தமிழக தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்ற உதவியாக இருந்த பிரபல ஹவாலா மோசடி புகார் பரஸ்மல் லோதா இன்று அதிரடியாக கைது…

மோடி மீது லஞ்ச குற்றச்சாட்டு: ராகுலுக்கு பா.ஜ.க. பதில்

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது பிர்லா, சஹாரா நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றார் என காங்., துணைத் தலைவர் ராகுல், நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.…

ஈஸி…. !: ரயில் டிக்கெட் “புக்” செய்ய இனி இந்த நம்பர் மட்டும் போதும்!  

ஒரு காலத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய, ரயில் நிலையம் சென்று கியூவில் கால்கடுக்க நிற்கவேண்டிய நிலை இருந்தது. பிறகு டிராவல் ஏஜென்சிகள் முளைத்தன.. பணம் கொஞ்சம்…

எல்லையை பாதுகாக்கும் இராணுவத்தினர் எப்படி ஓட்டுப்போடுவார்கள்?

எல்லையில் பாதுகாக்கும் கிட்டத்தட்ட 30 லட்சம் இராணுவத்தினர் தங்கள் ஜனநாயக கடைமையை எப்படி நிறைவேற்றுவார்கள்? தபால் ஓட்டுக்கள் செலுத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் அதை சரிசெய்யும்…

மோடி சகாராவிடம் ரூ.40 கோடி பெற்ற வழக்கு என்னவாயிற்று? ராகுல் கேள்வி

பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது சகாரா அமைப்பிடம் ரூ.40 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் என்னவாயிற்று என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி குற்றம்…