Category: இந்தியா

பணமதிப்பிறக்க அறிவிப்பால் கூலித் தொழிலாளிகளாக மாறிய ராணுவ வீரர்கள்

டெல்லி: மத்திய அரசின் பணமதிப்பிறக்க அறிவிப்புக்கு பிறகு நாடே பெரும் பரபரப்புக்குள்ளாகி விட்டது. உயர் பதவியில் இருப்பவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை இந்த அறிவிப்பு பெரும்…

பள்ளி செல்லாத குழந்தைகளின் பெற்றோர் தேர்தலில் போட்டியிட தடை

டெல்லி: பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாத பெற்றோர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.…

நிதிமுறைகேடு, ஊழல் விசாரணை வளையத்தில் அதானி குழுமம் சிக்கியுள்ளது

டெல்லி: ஆஸ்திரேலியாவின் வடக்கு குவின்ஸ்லாந்தில் நிலக்கரி சுரங்க தொழிலில் ஈடுபட்டுள்ள அதானி குழுமம் இந்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் சிக்கியுள்ளது. நிதி முறைகேடு, ஊழல் தொடர்பாக இந்த…

குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தருவதா? மருத்துவமனை நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: நோயாளி என்ற போர்வையில் முன்னாள் எம்எல்ஏ ஒருவருக்கு 527 நாட்கள் அடைக்கலம் கொடுத்த தனியார் மருத்துவமனை நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய லோக்தள் கட்சியை…

பாஜக குடும்ப வங்கியில் கறுப்பு பணம் மாற்ற முயற்சி: பிரபல மும்பை டாக்டர்கள் மீது வழக்கு

டெல்லி: மகாராஷ்டிராவில் பாஜக குடும்பத்தினர் நடத்தும் கூட்டுறவு வங்கியில் கறுப்பு பணத்தை சட்டவிரோதமாக மாற்றியதாக மும்பையை சேர்ந்த முன்னணி டாக்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 500,…

திறந்தவெளிகளில் குப்பையை எரித்தால் ரூ.25,000 அபராதம்! பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

டில்லி, திறந்தவெளிகளில் குப்பையை எரித்தால் 25000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதற்கு தேசிய பசுமைத்…

சவுதியில் 150 இந்தியர்களின் உடல்கள்! மத்தியஅரசு விளக்கம்

டில்லி, சவுதியில் 150 இந்தியர்களின் உடல்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. சவுதி அரேபியாவின் உள்ள பல்வேறு மருத்துவமனைளின் பிணவறைகளில் ஆந்திரா,…

பணமதிப்பிறக்கம் ஒரு பொருளாதார கொள்ளை: மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

அல்மோரா: ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பு பொருளாதார கொள்ளை என காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூறினார். உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா அருகே நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில்…

கர்நாடகாவில் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை.. மாநில அரசு திடீர் முடிவு

பெங்களூர்: பெங்களூர் உட்பட கர்நாடகாவில் செயல்படும் அனைத்து தனியார் நிறுவனங்களில் 100 சதவீதம் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசு சட்டம்…

கார் டிரைவர் வங்கிக் கணக்கில் அவருக்கே தெரியாமல் 7.00.00.000 ரூபாய் டெபாசிட்!

ஐதராபாத்தை சேர்ந்த உபர் நிறுவன கார் டிரைவர் ஒருவரின் வங்கிக்கணக்கில் ரூ. 7 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட்செய்யப்பட்டு அவருக்கே தெரியாமல் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைக்…