Category: இந்தியா

டிஜிட்டல் பண பரிவர்த்தனை விளம்பர செலவு ரூ. 94 கோடி…மத்திய அரசு தகவல்

டெல்லி: பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு மக்கள் மத்தியில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை மற்றும் ரொக்கமில்லா வர்த்தகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இதுவரை சுமார் 94 கோடி ரூபாயை மத்திய…

பணமதிப்பிழப்பை சீர்படுத்தும் பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.. சக்திகாந்ததாஸ் அறிவிப்பு

டெல்லி: பணமதிப்பிழப்பை சீர்படுத்தும் பணி கிட்டத்தட்ட முடிவுறும் நிலையை அடைந்திருப்பதாக பொருளாதார விவகார செயலாளர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ ரூ.500, 1000…

பணம் எடுக்க, கட்டுப்பாடுகள் விரைவில் நீங்கும்! சக்திகாந்த தாஸ்

டில்லி, பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விரைவில் நீங்கும் என மத்திய அரசின், பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பிறகு சேமிப்பு…

கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துசெல்வதை தடுத்த ‘ஆடி’ கார் பெண்!!

கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லும்போது ஏற்பட்ட சிறு உரசல் காரண மாக, அவர்களது கார் சாவியை பிடுங்கி அவர்களை மருத்துவமனைக்கு செல்ல விடாமல் தடுத்தார் ஒரு ‘ஆடி’…

கப்பல்கள் மோதல்: கடலில் படிந்துள்ள எண்ணை அகற்றும் பணியில் 750 பேர்!

சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த 29ந்தேதி கடலில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கடல் வழியாக வரும்…

பெங்களூரில் ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலை!

பெங்களூர், கர்நாடக தலைநகர் பெங்களூரில் ஆப்பிள் கம்பெனியின் ஐபோன் தொழிற்சாலை அமைக்கப்பட இருக்கிறது. இந்த தகவலை கர்நாடக மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங் கார்ஜ் உறுதி…

ஜக்கியின் ஈசா மையத்துக்கு வருகிறார் பிரதமர் மோடி

கோவை: கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இங்கு 112 அடி உயரத்தில் பிரமாண்டமான `ஆதியோகி’ என்ற சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.…

குடியரசு தலைவர் மாளிகையில் திடீர் தீ விபத்து – ஆவணங்கள் எரிந்து நாசம்!

டில்லி: டில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. குடியரசு தலைவர் அலுவலக கணக்குப்பிரவு கட்டிடத்தில் இருந்து திடீரென கரும்புகை வந்தது.…

தடுப்பணை கட்டும் பணியில் கேரளா தீவிரம்! தமிழகம் அதிர்ச்சி!!

கோவை, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியில் கேரளா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகம் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடுத்துள்ள நிலையில் கேரளா தடுப்பணை…

பெண்களே எச்சரிக்கை: உங்களின் போன் எண்கள் விற்கப்படுகின்றன….!

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண்களின் மொபைல் போன் நம்பர்கள் விற்பனை செய்து வரப்படும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. மொபைல் போன் ரீசார்ஜ் செய்யப்படும் கடைகளில் இந்த…