Category: இந்தியா

வாய் ஜாலம் காட்டுவதை விட்டுவிட்டு செயலில் வேகத்தை காட்டுங்கள்! மம்தா

கோல்கட்டா, மாநில அரசின் வளர்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்குங்கள். உங்களுடைய அறிவுரை எங்களுக்கு தேவையில்லை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி…

‘சத்பாவனா திவஸ்’ நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி பெயர் நீக்கம்! ஆனந்த்சர்மா குற்றச்சாட்டு!!

டில்லி. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20ம் தேதி, ‘சத்பாவனா திவஸ்’ என்ற பெயரில், தேசிய ஒருமைபாடு மற்றும் சமூக நல்லிணக்க தினம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால்…

ரூ.3,700 கோடி மோசடி: 6½ லட்சம் பேரை ஏமாற்றிய பலே கில்லாடி என்ஜினியர்!

டில்லி, 6½ லட்சம் பேரை ஏமாற்றி ரூ.3,700 கோடி அளவிலான மோசடியில் ஈடுபட்ட பலே கில்லாடி என்ஜினியர் கைது செய்யப்பட்டார். இவர் தனது செல்போன் மூலமே இவ்வளவு…

எஸ் எம். கிருஷ்ணா பாஜகவில் இணைகிறார்! எடியூரப்பா தகவல்

பெங்களூரு, காங்கிரஸில் இருந்து விலகிய, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, பாஜகவில் இணைய இருக்கிறார் என்று அக் கட்சியின் கர்நாடாக மாநில தலைவர் எடியூரப்பா இன்று…

இறந்த எம்பியை உயிரோடு இருப்பதாக காட்டிய பாஜக! : காங்., கம்யூ., பகீர் குற்றச்சாட்டு

டில்லி, பட்ஜெட் தாக்கலின் போது இடையூறு ஏற்படாமல் இருக்க, இறந்துபோன கேரள எம்.பி.யை உயிரோடு இருப்பதாக காட்ட பிரதமர் அலுவலகம் நெருக்கடி கொடுத்துள்ளது என்று காங்கிரஸ் மற்றும்…

கோவாவில் இன்று சட்டமன்றத் தேர்தல்!

பனாஜி: 40 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டமன்றத் தேர்தலுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. மாலை 5 மணி…

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்: இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு!

பஞ்சாப், பஞ்சாப் மாநில சட்டமன்றத்திற்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.…

பட்ஜெட்டில் விவசாயத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை! சிதம்பரம் குற்றச்சாட்டு!!

சென்னை, மத்திய பட்ஜெட்டில் விவசாயத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார். சென்னை லயோலா கல்லூரியில் மத்திய அரசின் பட்ஜெட்…

மாறன் சகோதரர்கள் விடுவிப்பை எதிர்த்து மேல் முறையீடு….பிப்.8ல் விசாரணை

டெல்லி: ஏர்செல்- மேக்சிஸ் வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதன், மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை பிப்.8ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. ஏர்செல் -மேக்சிஸ் முறைகேடு…

‘‘சடன் பிரேக்’’ போட்டு மயிரிழையில் பெண்ணை காப்பாற்றிய ரயில் டிரைவர்

மும்பை: மும்பையின் சர்ச்கேட் பகுதிக்கு செல்லும் புறநகர் ரெயில் ஒன்று அங்குள்ள சர்னிரோடு நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்…