Category: இந்தியா

முதல்வர் யாரானாலும் தமிழகத்தை ஆதரிப்போம்…வெங்கைய நாயுடு

டெல்லி: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் குறித்த நிருபர்களின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கூறுகையில்,‘‘அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. தமிழகத்தில் யார் முதல்வராக…

பாஜ பிரமுகர் படுகொலையில் கம்யூனிஸ்ட்டுக்கு தொடர்பில்லை….தர்ம சங்கடத்தில் கேரளா காவிகள்

திருச்சூர்: பாஜ பிரமுகர் கொலை செய்யப்பட்டதில் கம்யூனிஸ்ட்டுக்கு தொடர்பு இருக்கிறது என்ற பாஜக குற்றச்சாட்டு பொய்த்துள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் முக்கட்டுக்கார என்ற இடத்தில் நடந்த கோவில்…

முதலமைச்சர் மனுதாக்கல்: இரோம்சர்மிளா விசில் எழுப்பியதால் பரபரப்பு.

மணிப்பூர் மணிப்பூர் முதலமைச்சர் ஒக்ரம் இபோபி சிங் வேட்பாளர் மனுதாக்கல் செய்த போது சமூக ஆர்வலர் இரோம்சர்மிளா விசில் ஊதி பரபரப்பை ஏற்படுத்தினார். உத்தரபிரதேசம், உத்தராஞ்சல், பஞ்சாப்,…

2,000 ரூபாய் நோட்டில் தில்லுமுல்லு…பதவி ஏற்காமலே கையெழுத்து போட்ட உர்ஜித் படேல்

டெல்லி: ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் இருந்த போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆனால், இந்த ரூபாய் நோட்டுக்களில் தற்போதுள்ள…

ஆடம்பர திருமணங்களுக்கு கட்டுப்பாடு: காங்கிரஸ் பரிந்துரை

டெல்லி: ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக செலவு செய்து திருமணங்களை நடத்தினால் அதில் 10 சதவிதத்தை அரசின் நலத்திட்டத்துக்கு வழங்கவேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சத் ரஞ்சன்…

உச்சநீதி மன்ற நீதிபதியாக பதவி ஏற்றார் கவுல்!

டில்லி, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கவுல் உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதையடுத்து அவர் உச்சநீதி மன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார். சென்னை ஐகோர்ட்டின் தலைமை…

ஜியோவில் 10 கோடி வாடிக்கையாளர்கள்: முகேஷ் அம்பானி மகிழ்ச்சி

ரிலயன்ஸ் ஜியோவில் 10 கோடி வாடிக்கையாளர்கள் இருப்பதாக அதன் அதிபர் முகேஷ் அம்பானி பெருமிதம் தெரிவித்துள்ளார். நாஸ்காமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ரிலயன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ்…

ஒரே நேரத்தில் 400 செயற்கைகோள்களை இஸ்ரோ செலுத்த முடியும்…மாதவன் நாயர் தகவல்

டெல்லி: ஒரே நேரத்தில் 400 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தும் தொழில்நுட்ப திறன் இஸ்ரோ வசம் உள்ளது என்று அந்நிறுவன முன்னாள் தலைவர் மாதவர் நாயர் கூறினார்.…

தேவாலயத்தில் இயங்கிய இஸ்ரோ அலுவலகம்

1960ல் தேவாலயத்தில் இஸ்ரோ இயங்கியபோது, அதன் ஏவுதளமாய் இருந்தது கடற்கரை ராக்கெட்டின் பாகங்கள் பலிபீடத்தில் வைத்து ஒன்றிணைக்கப்பட்டன, விஞ்ஞானிகள் திருவனந்தபுரம் பிஷப் இல்லத்தில் வசித்து வந்தனர். 1960…

முழு பூமியையும் இனி தினமும் படம் பிடிக்கலாம்…இஸ்ரோ சாதனை

ஐதராபாத்: 104 செயற்கை கோள்களை வெற்றிகரமாக நிலை நிறுத்தியதன் மூலம் இஸ்ரோ உலக சாதனை படைத்துள்ளது. இதில் பூமியை ஆய்வு செய்யும் ‘கார்டோ சாட் -2’ என்ற…