நாடு முழுவதும் ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி அமல்! அருண்ஜேட்லி!
டில்லி, வரும் ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நிதி…
டில்லி, வரும் ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நிதி…
டில்லி, நாடு முழுவதும் பயன்படுத்தப்படாமல் உள்ள விமான நிலையங்களை பராமரித்து விரைவில் இயக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இந்தியா முழுவதும் 43 விமான நிலையங்கள்…
லக்னோ: இந்தியாவின் பெரிய மாநிலமான உ.பி. மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தியாவே எதிர்நோக்கும் உ.பி.யில் சட்டமன்றத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம்…
அகமதாபாத்: கடந்த 2001ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குஜராத் மாநில பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டு ஆயிரகணக்கான மக்கள் உயிரிழந்தனர். இடிந்து விழுந்த கட்டடங்களில் குஜராத்…
சத்தர்ப்பூர்: மத்திய அரசின் தூய்மை திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிப்பிடம் சமையலறையாகவும், பெட்டிக் கடையாகவும் மாறியிருக்கும் அவலம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம்…
பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்ற மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக…
டில்லி, மத்தியஅரசு கொண்டு வந்துள்ள ஊதிய திருத்த சட்டத்துக்கு ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து உள்ளார். கடந்த நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு காரணமாக பழைய 500…
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிபதி குண்ஹா தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியது. அதைத்தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களுர்…
திருச்சூர்: கேரளாவில் காய்கறி புரட்சியை ஏற்படுத்தி வரும் இளம் பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு அங்கு நாளுக்கு நாள் மவுசு கூடி வருகிறது. 2010ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவை…
பெங்களூரு: மேகதாது பகுதியில் அணை கட்ட 5,912 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாதுவில் காவிரி ஆற்றின்…