இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!
சென்னை, நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்றைய வங்கி சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு…
சென்னை, நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்றைய வங்கி சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு…
டெல்லி: பல்கலைக்கழகம் என்பது கடட்டங்களின் தொகுப்பு, கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி கூடங்களின் தொகுப்பு, தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் மையம் என்ற…
டெல்லி: நான்கு நாள் பயணமாக மத்திய வெளியுறவு துறை செயலாளர் ஜெய்சங்கர் நாளை அமெரிக்கா செல்கிறார். இந்தியர்களுக்கு வழங்கப்படும் பணி விசா ஹெச் பி1 மற்றும் அமெரிக்காவில்…
மும்பை: மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் நடந்த மாநகராட்சி, மாவட்ட பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து செயல்படபோவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இது குறித்து…
நாக்பூர்: விமானத்தில் பணிப் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர். கடந்த 25ம் தேதி மும்பையில் இருந்து நாக்பூருக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம்…
பாட்னா: பீகார் அரசு பணியாளர் தேர்வாணைய கேள்விதாள் கசிவான வழக்கில் அந்த ஆணைய தலைவரான ஐஏஎஸ் அதிகாரி சுதிர்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீதான நடவடிக்கை அந்த…
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், அவரது படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து நீக்கவதே சரி..
புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் நெடுவாசலில் உருவாகி வரும் ஹெட்ரோகார்பன் திட்டத்தினால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மத்தியஅரசின் ஹைட்ரோ…
பெங்களூரு: அதிமுக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா நியமனம் செய்யப்பட்டது குறித்த நோட்டீஸுக்கு இன்று சசிகலா சார்பில் பதில் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை…
சென்னை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மார்ச் 3ந்தேதி சென்னை வருகிறார். தாம்பரம் விமானப்படை விமான தளத்தில் நடைபெற்று வரும் விழாவில் பங்கேற்கிறார். வரும் 3ந்தேதி சென்னை தாம்பரம்…