Category: இந்தியா

ஆஸ்கர் விருது: விழாவில் மின்னிய பிரியங்கா!

லாஸ் ஏஞ்சல், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்று வரும் 89வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா அமர்க்களமாக வந்து உலக திரையுலக…

உ.பி. சட்டமன்ற ஐந்தாம் கட்ட தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு

லக்னோ, உபி. மாநிலத்தில் ஏற்கனவே 4 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் இன்று 5வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருது. உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான…

அரசியலா? ஆன்மீகமா? பீகார் முதல்வர் நிதிஷின் ஒரே வாரிசு பதில்

பீகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் உள்ளார். பல ஆண்டுகளாக அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த நிதிஷ்குமாரும் லாலுபிரசாத் யாதவும் 2015…

இன்று நடைபெறுகிறது ஆஸ்கர் விருது விழா!

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலக திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சிறப்புமிகு விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள…

எஸ்.பி.ஐ ஏடிஎம்.ல் போலி 2,000 ரூபாய்

சாஜகான்பூர்: உ.பி மாநிலம் சாஜகான்பூரில் உள்ள ஒரு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம்.ல் ஸ்கேன் செய்யப்பட்ட போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வந்தது. இதை…

வரும் 28ம் தேதி வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

டெல்லி: வங்கி ஊழியர்கள் வரும் 28ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் மூடப்படலாம். வங்கி ஊழியர் சங்கங்களின்…

பிரபல ஆங்கல நாளிதழ் அலுவலகத்தில் தீ விபத்து!

டில்லி: பிரபல ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலக டில்லி கட்டிடம் தீப்பற்றியது. டில்லியில் பகதூர் ஷா ஜாபர் மார்க் பகுதியில் ஐந்து மாடி கட்டிடடத்தில்…

மோசடி பேர்வழிகள்  தங்கிட பிரிட்டன் ஜனநாயகம் இடம் கொடுக்கிறது! : லண்டனில் அருண் ஜேட்லி பேச்சு

லண்டன்: “நிதிமுறைகேடு செய்பவர்கள் நிரந்தரமாக தங்கி விட பிரிட்டனின் தாராளவாத ஜனநாயகம் இடம் கொடுக்கிறது” என்று லண்டனில் பேசிய இந்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். லண்டன்…

4 ஆண்டுகளில் இந்தியா பால் இறக்குமதி செய்ய நேரிடும்

டெல்லி: நாட்டில் உள்ள 299 மில்லியன் கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனத்தை வழங்கவில்லை என்றால் அடுத்த 4 ஆண்டுகளில் பால் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்படும்…

 உ.பியில் நாளை 5-ம் கட்ட தேர்தல்: வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு!

லக்னோ: உத்தரபிரதேசத்தில் 5 ஆவது கட்டத்தேர்தல் நாளை நடக்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் உத்தரபிரதேச தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இங்கு 4 கட்டத்தேர்தல் ஏற்கனவே…