8 மாதங்களில் 1122 விவசாயிகள் தற்கொலை- மத்தியபிரதேச அரசு ஒப்புதல்
போபால் மத்தியபிரதேசத்தில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 1122 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்தியபிரதேசத்தில் முதலமைச்சர் சிவராஜ் சவுகான் தலைமையிலான பாஜக…