Category: இந்தியா

இந்திய சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி!

பாலசோர், எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் அதிநவீன சூப்பர்சோனிக் ரக ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த அதிநவீன ஏவுகணை இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. ஏற்கனவே இந்தியா,…

வரதட்சணையை திருப்பி கொடுத்த இஸ்லாமியர்கள்: இனிவாங்கவும் மாட்டோம்- ஜார்கண்டில் புரட்சி!

ராஞ்சி: ஜார்கண்டில் 300 இஸ்லாமிய குடும்பங்கள் திருமணத்தில் வாங்கிய வரதட்சணையை திருப்பிகொடுத்ததோடு வரதட்சணைக் கொடுமைக்கும் முற்றுப்புள்ளி வைத்தனர். ஜார்கண்ட் மாநிலத்தில் பாலமு என்ற பகுதியில் ஏராளமான முஸ்லிம்கள்…

ஆர் எஸ் எஸ் வழக்கை சந்திப்பேன்: ராகுல் சவால்!

மும்பை: ஆர் எஸ் எஸ் அமைப்பு தொடர்ந்துள்ள வழக்கை சந்திக்க தயார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற…

எம்.பி., எம்எல்ஏக்களை திரும்ப அழைக்கும் ‘தனி நபர் மசோதா!’ வருண்காந்தி முயற்சி

டில்லி, தகுதியில்லாத, செயலற்ற சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை திரும்ப பெறும் வகையில் ‘தனி நபர் மசோதா’ கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாஜ.வை சேர்ந்த…

இந்தியாவில் சிறந்த நகரம் திருவனந்தபுரம்: ஆய்வில் தகவல்!

சென்னை: இந்தியாவில் மக்கள் வாழ்க்கைத்தரம், சிறந்த கட்டமைப்பு கொண்ட நகரங்களில் திருவனந்தபுரம் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளது. இரண்டாம் இடத்திலிருந்த டெல்லி, ஒன்பதாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்திய நகரங்களின்…

தமிழ்நாடு-புதுச்சேரி: நாளை தொடங்குகிறது பிளஸ் 2 தேர்வு!

சென்னை, தமிழ்நாடு முழுவதும் நாளை பிளஸ்-2 தேர்வு ஆரம்பமாகிறது. இந்த கல்வி ஆண்டில் 8.98 லட்சம் பேர் பிளஸ் 2 தேர்வு எழுத இருக்கிறார்கள். 2,427 தேர்வு…

‘நீட்’ விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்: தமிழக மாணவர்களின் நிலை?

சென்னை, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். ஆனால்,தமிழக அரசின் உறுதியான முடிவு தெரியாததால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.,நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு…

முஸ்லிம்களை புறக்கணிக்கும் பா.ஜ….உ.பி.யில் வெட்டவெளிச்சம்

லக்னோ: உ.பி. தேர்தலில் முஸ்லிம்கள் போட்டியிட வாய்ப்பு வழங்காதது தவறு என மத்திய பாஜ அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் முஸ்லிம்களை திட்டமிட்டு பா.ஜ…

ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி அமல்

டெல்லி: ஜூலை 1ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவைரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்படும் என்று பொருளாதார விவகாரத் துறை செயலாளர் ச க்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். சக்திகாந்த…

போலி ரூபாய் புகாரை விசாரிக்க ஐசிஐசிஐ உத்தரவு

டெல்லி: ஏ.டி.எம்.ல் போலி ரூபாய் நோட்டுக்கள் வெளிவந்தது தொடர்பான புகார் குறித்து விசாரணை நடத்த ஐசிஐசிஐ வங்கி உத்தரவிட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் ரோக்தாக் பகுதியில் குழந்தைகள் விளையாடும்…