ஜிஎஸ்டிக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தரும்! ஜெயக்குமார்
டில்லி, டில்லியில் நேற்று நடைபெற்ற அருண்ஜெட்லி தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். அப்போது மத்தியஅரசு கொண்டுவரும் ஜிஎஸ்டி…
டில்லி, டில்லியில் நேற்று நடைபெற்ற அருண்ஜெட்லி தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். அப்போது மத்தியஅரசு கொண்டுவரும் ஜிஎஸ்டி…
டில்லி, வரும் ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.…
ஸ்ரீநகர், காஷ்மீரின் டிரால் பகுதியில் ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த ஆண்டு காஷ்மிரில் ஹிஸ்புல் முஜாயீதின்…
தொலைத் தொடர்பு செயலாளர் ஜே.எஸ். தீபக் TRAI ஜியோவிற்கு அளித்த முறைக்கேடான சலுகையைத் தட்டிகேட்டதால் பந்தாடப்பட்டார். ரிலையன்ஸ் ஜியோ அறிமுகவிளம்பரச் சலுகையை 90 நாட்கள் தாண்டியும் தொடர்ந்து…
ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே ட்ரால் என்ற புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சந்தேகத்துக்கிடமான அந்த…
டெல்லி: இந்தியாவில் தலைமை திறன் வளர்ப்பு மேம்பாட்டு பயிற்சியின் கீழ் 2 மில்லியன் இளைஞர்கள் பயனடைந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், தரமற்ற பயிற்சி மையங்கள், மோசடியான…
டெல்லி: இஸ்லாமிய சட்டத்தில் பெண்களுக்கான சுதந்திரத்தில் சம உரிமை வழங்காதது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சஹாரா கல்யாண் சமிதி…
மும்பை: பணமதிப்பிழப்பு அறிவிப்பை தொடர்ந்து ரொக்கமில்லா டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் ஒரு கட்டணமாக வங்கிகளில் இருந்து பணம் எடுக்க, செலுத்த…
டெல்லி: தேவையான பாதுகாப்பு கருவிகள் இல்லாத காரணத்தால் பயணிகளின் கை பைகளுக்கு (ஹேண்ட் லக்கேஜ்) அடையாள வில்லைகளுடன் சீல் வைக்கும் பணியை 7 விமான நிலையங்களில் மீண்டும்…
லக்னோ, மத்திய பிரதமராக மோடி பதவி வகித்த 3 வருடங்களில் சாதித்ததுஎன்ன? அவர் சாதித்ததை சொல்ல முடியுமா என உ.பி. முதல்வர் அகிலேஷ் கேள்வி விடுத்துள்ளார். இந்தியாவின்…