கான்பூர் குளிர்பதன சேமிப்புக் கிடங்கு விபத்து: 25 பேர் நிலை என்ன?
கான்பூர்: கான்பூரில் உள்ள குளிர்பதன சேமிப்பு கிடங்கு வெடித்து சிதறி இடிபாடுகளுக்குள் 25 பேர் சிக்கி கொண்டனர். உத்தரபிரதேசம் மாநிலம், கான்பூரில் உள்ள சிவ்ராஜ்பூர் என்ற இடத்தில்…
கான்பூர்: கான்பூரில் உள்ள குளிர்பதன சேமிப்பு கிடங்கு வெடித்து சிதறி இடிபாடுகளுக்குள் 25 பேர் சிக்கி கொண்டனர். உத்தரபிரதேசம் மாநிலம், கான்பூரில் உள்ள சிவ்ராஜ்பூர் என்ற இடத்தில்…
ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸூம் தேசிய மாநாட்டுக் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. ஜம்மு-காஷ்மீர்மாநிலத்தில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணியிலான ஆட்சி நடைபெற்று…
டில்லி, கடந்த 6ந்தேதி இரவு நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஷ்வரம் அருகே உள்ள தங்கச்சி மடத்தை சேர்ந்த இளைஞர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப் பட்டார். அதையடுத்து, ராமேஸ்வரம்…
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த திங்கட்கிழமை இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.…
பெங்களூரு, கர்நாடக மாநில அரசின் பட்ஜெட் கூட்டம் இன்று தொடங்கியது. மாநில நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்தார். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியின்போது தொடங்கப்பட்ட ‘அம்மா உணவகம்’…
டில்லி, கடந்த டிசம்பர் மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல்நலம் தேறி இன்று பாராளுமன்ற மேலவைக்கு வருகை புரிந்தார்.…
டில்லி, தமிழகத்தை சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் உடல் இன்று பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. சேலம் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மேற்படிப்புகாக டில்லியில் உள்ள பிரச்சித்தி பெற்ற ஜவஹர்லால்…
டில்லி, ராகுல்காந்தியை காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமிக்க இதுதான் உகந்த நேரம் என்று அம்ரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார். பஞ்சாப்சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 117 தொகுதிகளில்…
லக்னோ, பாலியல் பலாத்கார வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த உ.பி.,யின் முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி கைது செய்யப்பட்டுள்ளார். உ.பியில் சமாஜ்வாதி ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் காயத்ரி…
பெங்களூரு போலிசார் தற்போது தலையைப் பிய்த்துக் கொண்டுள்ளனர். காரணம், 5000 மக்களை ஏமாற்றி சுமார் 1500 கோடி ரூபாயை ஏய்த்த பலே ஆசாமி ஒருவனை பிடித்து வைத்திருந்தாலும்,…