Category: இந்தியா

ஐஐடி மாணவர்கள் பாதியில் படிப்பை விட்டாலும் கல்வி உதவித்தொகை முழுவதையும் திரும்பக் கொடுக்க வேண்டும்

ஐ.ஐ.டி.களில் தரமான ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும் மாணவர்கள் உயர் கல்வியைத் தேர்ந்தெடுக்க உறுதி செய்யும் விதமாகவும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், பிரதமரின் ஆராய்ச்சிக்கான உதவித்தொகையின் கீழ்,…

ஊழல் வழக்கு தகவல்கள் அழிப்பு!! சிவிசி இணையதளத்தில் சதி

மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் ஊழல் ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய (சிவிசி) இணைய தளம்…

அதிர்ச்சி: டெல்லி அருகே பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் சமூகப்பழக்கம்.!.

டில்லி இந்தியாவின் தலைநகர் டில்லி அருகே தலைமுறை தலைமுறையாக பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் சமூகப்பழக்கம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டில்லி புறநகரில் வாழ்ந்துவரும் ஒரு சமூகத்தின் பெண்கள் தங்கள்…

தேர்தலுக்கு வாக்குச்சீட்டு முறை கேட்பது பிற்போக்குத்தனம்!! அண்ணா ஹசாரே

டெல்லி: வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என்பது பிற்போக்குத் தனமான நடவடிக்கை என்று அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் ஆம்ஆத்மி கட்சி…

ஆச்சரியம்: மகனுடன் +2 தேர்வு எழுதிய பெற்றோர்!

கொல்கத்தா, கல்விக்கு தடை ஏதும் இல்லை, எந்த வயதிலும் படிப்பைத் தொடரலாம் என்பதை மேற்கு வங்கத்திலிருக்கும் குடும்பம் ஒன்று நிரூபித்துள்ளது. மேற்குவங்கத்திலிருக்கும் நாடியா மாவட்டத்தில் உள்ளது ரனகாட்…

இரட்டை இலை முடக்கமா? தம்பித்துரை தலைமையில் அதிமுகவினர் தேர்தல் ஆணையருடன் சந்திப்பு!

டில்லி, சசி அதிமுவின் தீவிர விசுவாசியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தலைமை யில் தமிழக அமைச்சர்கள் 4 பேர் மற்றும் ஆதரவு எம்.பிக்களுன் டில்லியில் இந்திய…

உலகத் தரவரிசையில் 2 தமிழக கல்வி நிறுவனங்கள்

டெல்லி, உலகின் 100 தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் வரிசையில் மெட்ராஸ் ஐஐடி, வேல்டெக் பல்கலைக் கழகங்கள் இடம்பெற்றுள்ளன, உலகளவில் தரத்திலும், கட்டுமானத்திலும் சிறந்து விளங்கும் டைம்ஸ் ஹையர்…

மார்ச் 31 கெடு: பணம் மாற்றமுடியாமல் திணறும் பாதுகாப்புப் படையினர்!

சென்னை: தடைசெய்யப்பட்ட ரூபாய்களை மாற்ற இரண்டுவாரங்களே உள்ள நிலையில் பணத்தை மாற்ற முடியாமல் பலர் திண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ம் தேதி உயர்பணமதிப்பு…

முஸ்லிம்கள் உடனே வெளியேறவேண்டும்: உ.பியில் சுவரொட்டிகளால் பதற்றம்

லக்னோ: ஊரை விட்டு முஸ்லிம்கள் உடனே வெளியேறவேண்டும் என உத்தரபிரதேசத்தில் சுவரொட்டிகள் காணப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. பேர்லி என்ற மாவட்டத்தில் உள்ள ஜியானக்லா என்ற ஊரில், முஸ்லிம்கள்…

பஞ்சாப் முதலமைச்சரானார் அமரிந்தர் சிங்: காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து

சண்டிகர், பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சட்டசபை காங்கிரஸ் கட்சித்தலைவர் அமரிந்தர் சிங்கை ஆட்சி அமைக்குமாறு கவர்னர் வி.பி.சிங்…