Category: இந்தியா

ஹோலி பண்டிகை கொண்டாடிய தலித் கொலை- ஜார்கண்டில் போலீஸ் அடாவடி

ராஞ்சி- ஜார்கண்ட் மாநிலத்தில் ஹோலிபண்டிகை நாளில் மேல்சாதிக்காரர் மீது கலர்பொடி தூவிய தலித்தை அடித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது. கோடர்மா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில்தான்…

ரூ.14 கோடி இழப்பீடு தரவேண்டும்: சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதி கர்ணன் அதிரடி கடிதம்!

டில்லி, பரபரப்புக்கு பேர்போன தமிழகத்தை சேர்ந்த நீதிபதி கர்ணன் தற்போது சுப்ரீம் கோர்ட்டுக்கு நஷ்ட ஈடு கேட்டு மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் . தன்னை…

அசாம்: ரூ.4,40,000 அளவிலான புதிய 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்!

கவுகாத்தி, அசாசம் மாநிலத்தில் ரூ.4,40,000 மதிப்பிலான, புதிய 2000 ரூபாய் போலி ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம்…

இழப்பீடாக ரயிலை வைச்சுக்கோ…அதிரவைத்த நீதிபதியின் தீர்ப்பு!

சண்டிகர், சில நேரங்களில் எதிர்பாராத தீர்ப்புகளை நீதிபதிகள் அறிவித்து நம்மை அதிரவைத்து விடுகிறார்கள்.நேற்றுமுன்தினம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார் லூதியானா நீதி அரசர். வழக்கு மிகவும் சுவாரஸ்யமானது.கடந்த…

‘ஜியோ’வின் இலவச சேவைக்கு தடை விதிக்க முடியாது! டிராய்

டில்லி, ரிலையன்ஸ் அறிமுகப்படுத்திய ‘ஜியோ’ மொபைன் சேவையின் இலவச அழைப்புக்கு மார்ச் 31ந்தேதி வரை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) அனுமதி அளித்து உள்ளது.…

ஆடம்பர பொருட்கள் 28 சதவீத வரி! ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு…

டில்லி, ஆடம்பர பொருட்கள் மீது 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார். மேலும் கூடுதல் வரி உச்சவரம்பு 15…

பிரசவத்துக்கு லஞ்சம்: பெண் டாக்டரின் கல்நெஞ்சத்தால் தாயும் சேயும் பரிதாப மரணம்!

திருவனந்தபுரம், கேரளாவில் பிரசவத்துக்கு டாக்டர் லஞ்சம் கேட்டதால் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தாயும், பிறந்த குழந்தையும் உயிரிழந்த சோகம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அந்தபகுதி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.…

தந்தையின் பிடிவாதம்- மனம் நெகிழ வைத்தது மகனின் செயல்!

திருவனந்தபுரம்- வெளிநாட்டுக்கு வரமறுத்த தந்தையை அவரது விருப்ப படியே தன்னுடன் அழைத்துச் சென்ற கேரள இளைஞரின் செயல் மனதை நெகிழ வைக்கிறது. டேவிஸ் கிரமல் என்பவர் பஹ்ரைனில்…

இந்தியா வாங்கும் ஆளில்லா விமானம்: பாகிஸ்தான் அலறல்

டில்லி, இந்தியா எல்லைபகுதிகளை கண்காணிக்க டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பல உலக நாடுகள் ஆளில்லா விமானங்கள் பயங்கரவாதிகளை கண்டறிந்து அழித்து…

104 நாட்கள கழித்து அகிலேஷூடன் ஒரே மேடையில் சிவ்பால் யாதவ் பங்கேற்பு

லக்னோ: உ.பி. சட்டமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து 104 நாட்களுக்கு பிறகு அகிலேஷ் யாதவும், அவரது மாமா சிவ்பால் யாதவும் ஒரே கூட்டத்தில் கலந்துகொண்டனர். உ.பி. சட்டமன்ற…