Category: இந்தியா

விரைவில்… 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள்: மத்தியஅமைச்சர் தகவல்

டில்லி, நாட்டில் பணமதிப்பிழப்பு அறிவித்த பிறகு மத்தியஅரசு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக் களை அச்சடித்தது. அதையடுத்து 10 ரூபாய், 50 ரூபாய் நோட்டுக்களும்…

ஸ்டிரைக் செய்யும் வக்கீல்களுக்கு தடை!! பார் கவுன்சில் பரிந்துரை

டெல்லி: ஸ்டிரைக்கில் ஈடுபடும் வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற பணிகளை தவிர்க்கும் வக்கீல்களை தகுதியிழப்பு செய்ய வேண்டும் என்று பார் கவுன்சில் ஆப் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற…

வழக்கு பதிவு செய்வதில் வருமான வரித்துறை பாரபட்சம்!! சிஏஜி குற்றச்சாட்டு

டெல்லி: நேரடி வரி விதிப்புக்கான தலைமை கணக்கு மற்றும் தணிக்கை குழு (சிஏஜி) நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஒரு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், ‘‘வருமான வரித்துறையினர் வழக்குகளை…

ஆதார் மிகவும் சவுகர்யமானது….உலக வங்கி பாராட்டு

டெல்லி: பயோ மெட்ரிக் அடையாளமாக விளங்கும் ஆதார் இந்தியா முழுவதும் கடன் பெறுவதற்கும், வேலை தேடுவோருக்கும், பென்சன் பெறுவோருக்கும், பண பரிமாற்றம் செய்வோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.…

உ.பி: மசூதியில் பாஜக கொடியை ஏற்ற முயற்சி- பதட்டம்- உச்சகட்ட பாதுகாப்பு

லக்னோ உத்தரபிரதேசத்தில் மசூதியில் பாஜக கொடியை ஏற்ற முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதை அங்குள்ள…

தாஜ்மஹாலைத் தகர்க்க ஐஎஸ் தீவிரவாதிகள் சதியா?

டில்லி- ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தாஜ்மஹாலை தகர்க்கப்போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, இந்தியாவில்…

ரூ.2000 திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை- அருண்ஜெட்லி திட்டவட்டம்!

டில்லி- புதிய 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 8…

டில்லியில் 4வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம்! அலட்சியப்படுத்தும் மத்திய மாநில அரசுகள்

டில்லி, தமிழக விவசாயிகள் தலைநகர் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 4வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு…

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதா?… திரிணாமூல் கட்சி கண்டனம்

டில்லி, மேற்கு வங்கத்திலிருக்கும் பொதுநிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை மத்தியஅரசு உடனே கைவிடவேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று நடந்த விவாதத்தில்…

நீதிபதி கர்ணன் வீட்டு மூன்பு போலீஸ் குவிப்பு! பரபரப்பு…

கல்கத்தா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணனுக்கு ஜாமின் வெளிவரும் வகையில் பிடியாணை பிறப்பித்தது. மேலும், மேற்குவங்க மாநில காவல்…