Category: இந்தியா

டில்லியில் போராடும் தமிழக விவசாயிகளை நாளை சந்திக்கிறார் ராகுல்காந்தி

டில்லி, டில்லியில் கடந்த 15 நாட்களாக போராடி வரும் விவசாயிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யக்கோரி…

சட்டமன்ற கட்சி தலைவராக  அகிலேஷ் தேர்வு: அதிருப்தியில் தலைவர்கள்   

லக்னோ: சமாஜ்வாடி கட்சியின் சட்டமன்ற தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் சமாஜ்வாடி கட்சியின் கூட்டம் நடைபெற்றது. எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் இந்த கூட்டத்தில்…

மைல் கற்களில் ஆங்கிலத்தை அழித்து இந்தி!: வைகோ கண்டனம்

சென்னை, தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்கிலத்தை அழித்து இந்தி எழுத்துக்களை எழுதி வருவதற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “இந்தி…

வந்தது புதுக்கட்டுப்பாடு: இனி அவசரத்துக்கு தங்கம் விற்க முடியாது!

கொல்கொத்தா: வரும் ஏப்ரல் 1ம் தேதிமுதல், தங்கம் விற்பதில் புது கட்டுப்பாடு அமலாகிறது. இதன்படி ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மட்டுமே ரொக்கமாக…

தேசியக் கொடியை அவமதித்த ஓப்போ மொபைல் நிறுவன அதிகாரிமீது வழக்கு பதிவு!

நொய்டா, டில்லி அருகே உள்ள தொழிற்நகரமான நொய்டாவில் இந்திய கொடியை அவமதித்த சீன அதிகாரிமீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த ஓப்போ நிறுவனம் ஸ்மார்ட்ஃபோன்கள் தயாரித்து…

காஷ்மீரில் பயங்கர துப்பாக்கி சண்டை: பயங்கரவாதி உள்பட 4 பேர் பலி

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் 11 மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பின் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் வன்முறை காரணமாக 3 பேர் பலியாகினர். ஜம்மு…

திருப்பதியில் 10 வாரங்களுக்கு விஜபி தரிசனம் ரத்து!

திருப்பதி, உலகின் பிரசித்தி பெற்ற கோயிலும், இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் ஒன்றான திருப்பதி ஸ்ரீவெங்கடேச பெருமாளை உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் தினசரி வந்து…

மத்திய பாஜ ஆட்சியில் டீசல் மீதான கலால் வரி 380 சதவீதம் அதிகரிப்பு

டெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் டீசல் மீதான மத்திய கலால் வரி 380 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோலுக்கு 120 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 2013-14 மற்றும் 2015-16ம் இடையிலான…

2,000 ரூபாய் நோட்டுக்கு விரைவில் குட்பை!! பதுக்கல் ஆசாமிகளுக்கு சிக்கல்

டெல்லி: கருப்பு பணம் இல்லாத தலைமுறையை உருவாக்கும் நோக்கில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை படிப்படியாக புழக்கத்தில் இருந்து விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை…

17 ஆயிரம் ஊழியர்களுக்கு எஸ்.பி.ஐ ‘கல்தா’

டெல்லி: 2019ம் ஆண்டில் 17 ஆயிரம் ஊழியர்களை கணக்கு முடித்து வீட்டுக்கு அனுப்ப எஸ்.பி.ஐ முடிவு செய்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (எஸ்.பி.ஐ) கணக்குகளின் குறைந்தபட்சம்…