Category: இந்தியா

தோனியின் ஆதார் தகவல்கள் வெளியீடு: மத்திய அமைச்சருடன் சாக்ஷி காரசாரமான டுவிட்!

டில்லி, கிரிக்கெட் வீரர் டோனியின் ஆதார் தகவல்கள் வெளியானது குறித்து, அவரது மனைவி சாக்ஷி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாரத்துடன் டுவிட்டரில் காரசாரமாக விவாதம் நடத்தினார். அதைத்தொடர்ந்து,…

அரசு உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம் இல்லை! ரவிசங்கர் பிரசாத்

டில்லி, அரசின் நலத்திட்ட உதவிகளை பெற பெற ஆதார் எண் கட்டாயமில்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் மாநில அரசுகளின்…

ஜி.எஸ்.டி. துணை மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறியது!

டில்லி: நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் நோக்கில், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஜூலை 1-ம் தேதி…

டில்லியில் போராடும் தமிழக விவசாயிகளை நாளை சந்திக்கிறார் ராகுல்காந்தி

டில்லி, டில்லியில் கடந்த 15 நாட்களாக போராடி வரும் விவசாயிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யக்கோரி…

நீதிமன்றங்களில் கண்காணிப்புக் கேமரா அவசியம் – உச்ச நீதிமன்றம் திடீர் உத்தரவு

டில்லி: ஒவ்வொரு மாநிலத்திலும், இரண்டு மாவட்டங்களில் உள்ள நீதிமன்ற அறைகளில், சிசிடி கேமரா எனப்படும் கண்காணிப்பு கேமரா வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் அந்த கேமராக்கள்…

இறங்குமுகத்தில் ‘ஜியோ’: சலுகைகள் அறிவிக்கப்படுமா….?

ரிலையன்ஸ் ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆபர் இந்த மாதம் 31ந்தேதியுடன் முடிவடைகிறது. இதற்காக ரூ.99 கொடுத்து பிரைம் மெம்பர்சிப் பதிய வேண்டும் என ஜியோ அறிவித்திருந்தது.…

போலீசாரின் தவறே காரணம்: பழைய பணத்தை மாற்றித்தரக்கோரி நீதிமன்றத்தில் சுவாரஸ்ய வழக்கு

மும்பை, பணமதிப்பு நீக்கப்பட்ட ரூ.1 லட்சத்தை மாற்றித்தர ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடக்கோரி மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி மேற்கொண்ட…

வருமானத்திற்காக பொதுமக்கள் உயிரை பணயம் வைக்க முடியுமா? உச்சநீதி மன்றம் கேள்வி

டில்லி, நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையின்போது,…

நொய்டாவில் ஆப்பிரிக்க மாணவர்கள்மீது தொடர் தாக்குதல்! பரபரப்பு

நொய்டா. உத்தர பிரதேச மாநிலத்தின் கவுதம் புத் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது நொய்டா தொழிற் நகரம். இது டில்லிக்கு 20 கிலோ மீட்டர் (12 மைல்) தென்கிழக்கில்…

சிறைப்பறவையான தோழரின் தங்கை திருமணத்தை சொந்தசெலவில் நடத்திய நண்பர்கள்

டில்லி, போராட்டத்தால் சிறைபட்டிருக்கும் சகதோழரின் சகோதரி திருமணத்தை தொழிற்சாலை நண்பர்கள் சொந்தசெலவில் கோலாகலமாக நடத்திக்காட்டி மனம் நெகிழவைத்தனர். டில்லியில் கடந்த 2012ம் ஆண்டு மாருதி கார் நிறுவனத்தின்…