Category: இந்தியா

மம்தா தலைக்கு ரூ.11 லட்சம் பரிசு அறிவித்த பா.ஜ.க. தலைவர்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தலையை வெட்டிக் கொண்டு வருபவருக்கு 11 லட்சம் ரூபாய் பரிசு தரப்போவதாக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணித் தலைவர் ஒருவர்…

5,400 கோடி ரூபாய் கறுப்புப்பணம் கண்டறியப்பட்டுள்ளது!: அருண்ஜெட்லி

டில்லி: ரூபாய் நோட்டுகள் தடைசெய்யப்பட்ட காலத்தில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 5,400 கோடி ரூபாய் அளவுக்கு கறுப்புப் பணம் கண்டறியப்பட்டுள்ளது என்று மத்திய…

மும்பை மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம்- 10 ஆண்டு போராட்டம் வெற்றி 

மும்பை, 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற சட்ட போராட்டத்தின் பலனாக மும்பை மாநகராட்சி சுகாதார தொழிலாளர்கள் பணி நிரந்தரமாக்கப்பட்டனர். மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறையில் 35 ஆயிரத்துக்கும் அதிகமான…

செருப்படி எம்.பி. மீண்டும் அதே விமானத்தில் பயணம்!! ஏர் இந்தியா ஊழியர்கள் அதிருப்தி

டெல்லி: ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்பி ரவீந்திர கெய்க்வாட் விமானத்தில் பயணிக்க ஏர் இந்தியா உள்பட 7 விமான நிறுவனங்கள் தடை…

மும்பை மாநகராட்சி எதிர்கட்சி தலைவராக தமிழர் தேர்வு!!

மும்பை: மும்பை மாநகராட்சி தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இதில் சிவசேனா, பாஜ அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இந்த இரு கட்சிகளும் கூட்டணியின்றி தனித்தனியாக…

2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்

கோல்கட்டா: புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களைப்போல கள்ள நோட்டு அச்சடிக்க முடியாது என்று சொல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பிடிபட்டு வருகின்றன. இந்த…

ஜியோவின் ‘‘தன் தனா தன்’’!! புதிய அதிரடி சலுகை திட்டம் அறிமுகம்

மும்பை: ஜியோவின் ‘சம்மர் ஆஃபர்’ திட்டத்துக்கு டிராய் பல தடைகளை விதித்தது. அதனால் தனது தொழில் யுக்தியை பயன்படுத்தி புதிய வடிவில் சலுகை திட்டங்களை ஜியோ அறிமுகம்…

தேசிய புலனாய்வு அமைப்புடன் ஆதார் இணைப்பு இல்லை!! மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: தேசிய புலனாய்வு அமைப்புடன் ஆதார் எண் இணைக்கப்படமாட்டாது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “ஏற்கனவே பயோ மெட்ரிக்…

மே 10 முதல் பெட்ரோல் பங்குகளுக்கு வார விடுமுறை!! புதிய போரட்ட யுக்தி

டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விபற்னையாளர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்ததி வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மே 10ம் தேதி முதல் ஞாயிறுதோறும் வார விடுமுறை விட…

குல்புஷன் ஜாதவ் விரைவில் இந்தியா கொண்டு வரப்படுவார்- ராஜ்நாத் சிங் உறுதி

டில்லி, பாகிஸ்தான் ராணுவத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் குல்புஷன் ஜாதவை மீட்டுக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.…