விவசாயிகள் நிர்வாணம்: ஒவ்வொரு தமிழனுக்கும் தலைகுனிவு! டில்லியில் பிரேமலதா
டில்லி, டில்லி ஜந்தர்மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 29வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றைய போராட்டத்தில் தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா…
டில்லி, டில்லி ஜந்தர்மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 29வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றைய போராட்டத்தில் தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா…
டில்லி, காஷ்மீரில் கலவரக்காரர்கள் குழந்தைகளையும், சிறுவர்களையும் கேடயங்களாகப் பயன்படுத்துவது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகள் தூண்டுதலால் இளைஞர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே…
டில்லி, டில்லி ஜந்தர்மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் இன்று 29வதுநாளாக நடைபெற்று வருகிறது. இன்றைய போராட்டத்தில் தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா சந்தித்து அவர்களுடன்…
போபால்: இந்திய உளவாளி என்று குற்றம் சாட்டி, ஒருவருக்கு பாகிஸ்தான் அரசு மரண தண்டனை அளித்திருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் உளவாளி ஒருவரை இந்தியாவின் மத்திய பிரதேச…
போபால், மத்தியபிரதேசத்தில் படிபடியாக மதுவிலக்கு அமலாக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவ்ஹான் தெரிவித்துள்ளார். மத்தியபிரதேசத்தில் உள்ள சாகர்,புரான்புர்,விடிசா,நர்சிங்பூர், சாட்னா உள்பட பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகளை…
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணம் பட்டுவாடா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு ஓட்டுப்போட வலியுறுத்தி லஞ்சம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சசி அணி (அதிமுக…
டில்லி: மக்களவையில் நேற்று மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. 2016 மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. அப்போது…
சென்னை, நாளை நடைபெற இருந்த ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 25ந்தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஜம்மு காஷ்மீரில்…
டில்லி, ஜியோவின் சம்மர் சர்ப்ரைஸ் சலுகையை எதிர்த்து வோடபோன் நிறுவனம் டிராயிடம் புகார் மனு அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜியோ அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மார்ச் 31வரை இலவச…
டில்லி, ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உயர்தர உணவகங்களில் உணவுப்பொருள் வீணாவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது. ஹோட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப சாப்பிடும் வகையில்…