Category: இந்தியா

கேரள பள்ளிகளில் மலையாளம் கட்டாயம்! அவசர சட்டம் அமல்

திருவனந்தபுரம், கேரளா பள்ளிகளில் மலையாளம் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்ற அவசர சட்டத்திற்கு தமிழகத்தை சேர்ந்த ஆளுநர் சதாசிவம் கையெழுத்திட்டுள்ளார். இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள சிபிஎஸ்இ…

அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி நீக்கம் செய்யக்கோரி, ஆளுநரிடம் திமுக மனு!

சென்னை, தமிழக பொறுப்பு ஆளுநரை சந்திக்க திமுக மூத்த தலைவர்கள் நாளை மும்பை செல்கிறார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல்ஆணையம் ரத்து செய்து அறிவித்துள்ளது. பணப்பட்டு வாடா செய்தது…

மாமல்லபுரம்: ஜெர்மன் பெண் பாலியல் பலாத்காரம்: 2 பேர் கைது!

மாமல்லபுரம், ஜெர்மனியிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா சென்ற பெண் ஒருவர் மாமல்லபுரத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பாலியல் வழக்கு காரணமாக…

மோடி தலைமையில் 2019 தேர்தலை சந்திக்க திட்டம்! என்.டி.ஏ. கூட்டத்தில் தீர்மானம்

டில்லி, 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை மோடி தலைமையில் சந்திக்க தேசிய ஜனநாயகக் கூட்டணிpa;y (என்டிஏ) தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிவடைந்த…

அரசியல் சாசனம் பிரிவு 356… பாமரன் புரிதல்….

நெட்டிசன்: சந்திரபாரதி (Chandra Barathi) அவர்களின் முகநூல் பதிவு: இந்திய அரசியல் சாசனம் பிரிவு 356, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து அரசியல் சாசனப்படி சட்டத்தின் ஆட்சி நடை…

உளவாளி என சந்தேகம்: இந்தியருக்கு பாகிஸ்தானில் மரணதண்டனை!

இஸ்லாமாபாத், இந்திய உளவாளி என சந்தேகிக்கப்பட்டவருக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவை சேர்ந்த குல்பூஷன் ஜாதவ் என்பவர்மீது பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு, மரண…

விவசாயிகளை சந்திக்க மறுத்து நிர்வாணமாக ஓட விடுவதா?: பிரதமர் மோடிக்கு சி.பி.எம். கட்சி  கண்டனம்

சென்னை: விவசாயிகள் பிரதிநிதிகளை சந்திக்காமல் ஓட விட்ட மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கண்டிப்பதாக சி.பி.எம். (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ) ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். .இது தொடர்பாக…

மீண்டும் வருகிறது நோக்கியா!! 5ஜி சேவையில் ஏர்டெல், பிஎஸ்என்எல்.லுடன் கைகோர்ப்பு

டெல்லி: பாரதி ஏர்டெல், பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 5ஜி மொபைல் ள சவையை மீண்டும் தொடங்க நோக்கியா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஏர்டெல் மற்றும்…

ஐ.பி.எல் சூதாட்டம்!! பாஜ எம்.பி. மகன் மீது வழக்கு

அகமதாபாத்: ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் பாஜ எம்பி பிரபாத்சின்ஹ் சவுகான் மகன் பிரவின் சின்ஹா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது…