Category: இந்தியா

இந்தியா – பாக் எல்லையில் சுவரா…. மத்திய அரசு விளக்கம்

டில்லி, ‘இந்தியா – பாகிஸ்தான் எல்லையில், சுவர் எழுப்பும் திட்டம் எதுவும் இல்லை’ என, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில்…

சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் இருந்து இந்தியர்கள் மீட்பு

டில்லி, சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட 10 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக சுஷ்மா ஸ்வராஜ் டுவிட் செய்துள்ளார். ஏமனிலிருந்து துபாய்க்கு சென்ற இந்திய கப்பல் சோமாலிய கொள்ளையர்களால் கடத்தப்பட்டது.…

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடா? தேர்தல் ஆணையம் சவால்

டில்லி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடா.. நிரூபிக்க முடியுமா என்று தேர்தல் ஆணையம் பொதுமக்களுக்கு பகிரங்கமாக சவால் விட்டுள்ளது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு…

வீட்டிற்கே வருகிறது ரெயில் டிக்கெட்!

டில்லி, இணையம் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, வீட்டிற்கே வந்து, நேரில் டிக்கெட்டை தந்து, கட்டணம் பெறும் வசதியை, ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது. ரெயில்களில் பயணிகள்…

ரெயில்வே விளம்பர ஊழல்: பொது கணக்கு குழு அதிர்ச்சி தகவல்

டில்லி, ரெயில்வேயில், விளம்பர ஒப்பந்தங்கள் அளித்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பொது கணக்கு குழு தகவல் தெரிவித்து உள்ளது. ரெயில்வே குறித்த கணக்குகளை தணிக்கை செய்துவந்த கே.வி.தாமஸ் தலைமையிலான…

பசுக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு பெண்களுக்கு இல்லை: ஜெயா பச்சன் ஜிவ்….

டில்லி, பாஜக ஆட்சியில் பசுக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு பெண்களுக்கு இல்லை என்று சமாஜ்வாதி கட்சி எம்பி ஜெயாபச்சன் விமர்சித்துள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பாணர்ஜி தலைக்கு…

இபே-வை கையகப்படுத்தியது ஃபிளிப்கார்ட்

பெங்களூர் இந்தியாவின் மிகப் பெரிய இணையதள வணிக நிறுவனங்களில் ஒன்றான ஃபிளிப்கார்ட், இபே இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்தியது. பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு இணையவழியாக பொருட்கள்…

யமுனைக் கரையை சீரமைக்க பத்தாண்டுகளாகும்– ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம்

டில்லி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் உலக கலாச்சார திருவிழா நிகழ்ச்சியால் யமுனை நதிக்கரை பாழாகிவிட்டதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பேரழிவை சரிசெய்யவே…

ரூ.17 கோடி கருப்புப்பணம்! – ஆர் எஸ் எஸ் தலைவரிடம்  கிடுக்கிப்பிடி  விசாரணை

டில்லி, ஆர் எஸ் எஸ் தலைவர் ரூ17 கோடி கருப்புப் பணம் டெபாசிட் செய்திருப்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8…

பா.ஜ.க. இளைஞரணித் தலைவர் தலைக்கு ரூ. 22 லட்சம் பரிசு : கொல்கத்தா இமாம் பதிலடி

கொல்கத்தா, மேற்கு வங்காள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜியின் தலையை கொண்டுவருபவருக்கு ரூ11 லட்சம் தருவதாக அறிவிப்பு வெளியிட்ட பா.ஜனதா இளைஞரணித் தலைவர் யோகேஷ் வர்ஸ்னே தலைக்கு ரூ.…