நீட் தேர்வில் உருது மொழியைச் சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
டில்லி, நீட் தேர்வில், அடுத்த கல்வியாண்டு முதல் உருதுவையும் ஒரு மொழியாக சேர்க்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவப் படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வு மே…
டில்லி, நீட் தேர்வில், அடுத்த கல்வியாண்டு முதல் உருதுவையும் ஒரு மொழியாக சேர்க்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவப் படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வு மே…
காபூல்: ஆப்கனில் அமெரிக்கா நடத்திய சக்தி வாய்ந்த குண்டு தாக்குதலில் பலியான ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கேரளாவை சேர்நதவர்கள் சிலரும் உண்டு என்று தெரியவந்திருக்கிறது. இது வரை பயன்படுத்தாத…
கோல்கட்டா: பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள, கோல்கட்டா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்றத தலைமை நீதிபதி, ஜே.எஸ். கேஹர் உட்பட ஏழு நீதிபதிகள் தன்னுடைய வீட்டில், வரும், 28ல்…
இந்தியாவில் அரசுப் பாடப் புத்தகங்களில் அவ்வப்போது மோசமான வாக்கியங்கள் இடம் பெறுவதுண்டு. அவை சில நேரங்களில் கீழ்த்தரமானதாகவும் மாறுவதுண்டு. அதனை நம்மால், உதாசீனப்படுத்திவிட்டு கடந்துவிட முடியாது. ஏற்கனவே…
டெல்லி: புதிய வேலை வாய்ப்புக்களை மோடி அரசு உருவாக்கவில்லை என்று பாஜ கட்சி எம்.பி.யே குற்றம்சாட்டி பேசியதால் லோக்சபாவில் திடீர் ஆரவாரம் ஏற்பட்டது. உ.பி.மாநிலம் கோஷி நாடாளுமன்ற…
குந்தி: ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 5 மலைவாழ் கிராமங்களை சேர்ந்த 53 குடும்பத்தினரை ஆர்எஸ்எஸ் மீண் டும் இந்து மதத்திற்கு திரும்ப செய்துள்ளது. சிந்திர பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில்…
லக்னோ: உ.பி., மாநிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த புதிய ஓட்டுபதிவு இயந்திரங்கள் வழங்க வேண்டும். இல்லை என்றால் ஓட்டுச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்…
டெல்லி: இந்தியாவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள தற்போது வாய்ப்புகள் குறைவு என்று ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் இந்த…
லக்னோ: உ.பி. மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் எஸ்சி,எஸ்டி, ஒபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை முதல்வர் ஆதித்யநாத் யோகி ரத்து…
ஐதராபாத்: வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு திரும்பும் தொழிலாளர்களை தங்கம் கடத்தலுக்கு சர்வதேச கும்பல் பயன்படுத்துவாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர்கள் பேச்சை நம் தொழிலாளர்கள் பலர் சுங்கத்துறையிடம் சிக்கி…