Category: இந்தியா

உ.பி.யைபோல தமிழக அரசும் விவசாயிகள் கடன்களை ரத்து செய்யலாமே! ராமதாஸ்

சென்னை, உத்தரப்பிரதேச அரசு போல, தமிழக அரசும், விவசாயிகளின் பொதுத்துறை வங்கிக்கடனை தள்ளுபடி செய்யலாம் என்று கூறியுள்ளார் பா.ம.க. நிறுவனம் ராமதாஸ். மேலும், விவசாயிகள் பிரச்சினை குறித்து…

ஆப்கானில் போட்ட குண்டை டெல்லியில் போட்டால் என்ன நடக்கும்? : ஒரு எச்சரிக்கை ரிபோர்ட்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போட்ட மெகா குண்டை டெல்லியின் மையப்பகுதியில் போட்டால் என்ன ஆகும் என அணு குண்டுகள் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தும் வல்லுநர் ஒருவர் மதிப்பிட்டுக்…

கர்நாடகா இடைத்தேர்தலில் இடி விழுந்தது!! பாஜ கனவு தவிடுபொடி

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாஜ தோல்வி அடைந்ததன் மூலம் 2018ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு அக்கட்சி போட்டுவைத்திருந்த கணக்கு தவிடுபொடியானது. கடந்த 9ம் தேதிக்கு…

ஓடும் ரயிலில் செல்பி: மூன்று மாணவர்கள் பலி!

ஓடும் ரயிலில் செல்பி எடுக்க முயன்ற மூன்று மாணவர்கள் மரணமடைந்த சம்பவம் மேற்கு வங்காள மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வாங்கத்தில் லோக் ரயிலில் நான்கு மாணவர்கள்…

கர்நாடகாவில் மோடி அலை வீசவில்லை! சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகாவில் நடைபெற்ற இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. தென்மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தில் காய்களை நகர்த்தி வரும் பாரதியஜனதா, கர்நாடகா இடைத்தேர்தலில்…

இன்று 32வது நாள்: டில்லியில் தமிழக விவசாயிகள்  புடவை கட்டி போராட்டம்!

டில்லி: தலைநகர் ஜந்தர்மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 32வது நாளை எட்டியுள்ளது. பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக்கோரியும், .காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்,…

8வது வகுப்புவரை ‘இந்தி’ கட்டாயம்! சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

டில்லி, எட்டாம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்தியில் பாரதியஜனதா ஆட்சி பதவியேற்ற…

அதிரடி ரெய்டு: பெங்களூர் ரவுடி ‘பாம் நாகா’ வீட்டில் 120 கோடி சிக்கியது

பெங்களூரு, கர்நாடக பிரபல ரவுடி பாம் நாகா எனபவர் வீட்டில் இருந்து ரூ.120 கோடி அளவிலான பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இது கர்நாடக…

சோமாலிய கடற்கொள்ளையர்களால் மீட்கப்பட்ட 8 இந்திய மாலுமிகள் மீட்பு!

சோமாலியா கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட 8 இ்நதிய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அரபிக்கடலில் ஏமன், சோமாலிய நாடுகளுக்கு நடுவே உள்ள ஏடன் வளைகுடா பகுதியில் கடந்த மாதம் 31-ம்…

ஏழை இஸ்லாமிய பெண்களுக்கு ஒரே மேடையில் திருமணம் : உ.பி. முதல்வர் யோகி ஆதித்யா அறிவிப்பு

லக்னோ, ஏழை இஸ்லாமியப் பெண்களுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கும் திட்டத்திற்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யா ஒப்புதல் அளித்துள்ளார். அந்த மாநிலத்தின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்…