3வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்! ரிசர்வ் வங்கி நடவடிக்கை
டெல்லி: ஆன்லைன் மோசடிகளை தடுக்க செயலற்ற வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட 3 வகையான கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதியநடவடிக்கை இன்றுமுதல் அமலுக்கு…
டெல்லி: ஆன்லைன் மோசடிகளை தடுக்க செயலற்ற வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட 3 வகையான கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதியநடவடிக்கை இன்றுமுதல் அமலுக்கு…
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறை மோதல்களுக்கு அம்மாநில முதல்வர் என் பிரேன் சிங் வருத்தம் தெரிவித்து, மக்களிடம் மன்னிப்பு கேட்டார். இது தொடர்பான வீடியோ…
டெல்லி மகாகும்பமேளாவுக்கு வருமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருதடவை, நடக்கும்…
இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை.காம் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறது. மலர்கின்ற புதுவருடம் அனைவருடைய வாழ்வில் அன்பையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும்…. உலகெங்கும் அமைதி…
மும்பையைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள் கடற்கரையை ரசிக்க காலையில் தங்கள் ஃபெராரியுடன் கடற்கரைக்குச் செல்ல திட்டமிட்டனர். மகாராஷ்டிராவின் ராய்காட்டில் உள்ள ரெவ்தண்டா கடற்கரையில் அவர்கள் தங்களது…
டெல்லி: இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ. .53 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் கடன் 4.3 சதவீதம் உயா்ந்துள்ளதாக…
டெல்லி: தீவிரவாத செயல் பற்றி மூளைச்சலவை செய்வதும் தீவிரவாதமே. ஒரு தீவிரவாத செயலை பல ஆண்டுகளாக திட்டமிட்டு, அதை செயல்படுத்தாமல் இருந்தாலும் அது தீவிரவாதமே என்று டெல்லி…
ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நேற்று இரவு (டிசம்பர் 30, 2024) அன்று ஸ்பேடெக்ஸ் விண்கலங்களுடன் பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில்…
சண்டிகர் விவசாயிகள் போராட்டத்தால் பஞ்சாபில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வேளாண் விளைபொருட்கள், பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை…
டெல்லி ஏபிவிபி அமைப்பினர் டெல்லியிலுள்ள பொதிகை இல்லத்தை முற்றுகை இடுவதாக எச்சரித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை…