Category: இந்தியா

மகா கும்பமேளாவில் மக்கள் கூட்டம்: நெரிசலில் சிக்கி பலர் காயம் என தகவல்…

பிரக்யாராஜ்: உ.பி. மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா விழாவில், இன்று தை அமாவாசையையொட்டி அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 100-ஆவது ராக்கெட்! இஸ்ரோ சாதனை…. வீடியோ

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோவின் தொடர் சாதனைகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அமெரிக்கா ரஷ்யா போன்ற உலக…

திருணாமுல் , சமாஜ்வாதி டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரசாரம்

டெல்லி டெல்லி சட்டபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு திருணாமுல் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் பிரசார்ம செய்ய உள்ளன. பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ள70 உறுப்பினர்களை கொண்ட…

வரும் 31 ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஜனாதிபதி உரை

டெல்லி வரும் 31 ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார். நாடாளுமன்ற செய்தி குறிப்பில் பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக…

திருவிழா மேடை சரிந்ததில் உ பி யில் 7 பேர் உயிரிழப்பு

படக்ட் உ பி மாநிலத்தில் நடந்த திருவிழாவில் மேடை சரிந்து விழுந்து 7 பேர் உயிரிழந்துள்ளனர். . ஆண்டுதோறி, உத்தரபிரதேச மாநிலம் படக்ட் மாவட்டத்தில் உள்ள்ச் சமண…

14 திருத்தங்களுடன் வஃபு வாரிய சட்ட மசோதாவை இறுதி செய்தது நாடாளுமன்ற கூட்டுக் குழு! எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் நிராகரிப்பு…

டெல்லி: வஃபு வாரிய சட்ட மசோதா 14 திருத்தங்களுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு இறுதி செய்துள்ளது. இந்த மசோதா குறித்து எதிர்க்கட்சி கள் கூறிய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது.…

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் புஷ்பா 2 திரைப்படம்

சென்னை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் புஷ்பா 2 திரைப்படம் வெளியாகிறது/ கடந்த 2021 ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படமான ‘புஷ்பா தி…

இஸ்ரோவின் 100 ஆவது செயற்கை கோள் : கவுண்ட் டவுன் தொடக்கம்

ஸ்ரீஹரிகோட்டா, இஸ்ரோ தனது 100 ஆவது ராக்கெட்டை ஏவும் பணியின் கவுண்ட் டவுனை இன்று தொடக்கி உள்ளது. ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற செயற்கைக்கோளை…

ஜி பி எஸ் தொற்றால் மகாராஷ்டிராவில் ஒருவர் மரணம் – 101 பேர் பாதிப்பு

புனே மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஜி பி எஸ் தொற்றால் ஒருவர் உயிரிழந்து 101 பேர் பாதிக்கப்பட்ட்டுள்ளனர். சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ஜி.பி.எஸ். என அழைக்கப்படும்…

கங்கையில் நீராடி வறுமையை ஒழிக்க முடியுமா? கார்கே வினா

போபால் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கங்கையில் நீராடுவதால் வறுமையை ஒழிக்க முடியுமா என வினா எழுப்பி உள்ளார். நேற்று மத்தியபிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட மல்லிகார்ஜுன…