Category: இந்தியா

‘வாரிசு அரசியல்’ : பீகார் அரசியலில் களமிறங்க காத்திருக்கும் அடுத்த வாரிசு… நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார்…

பீகார் அரசியலில் ராம் விலாஸ் பாஸ்வான், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் வாரிசுகளை தொடர்ந்து நிதிஷ் குமாரின் மகனான நிஷாந்த் குமார் அரசியலில் குதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.…

வக்ஃபு வாரிய மசோதாவில் 572 திருத்தங்கள்! நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரை…

டெல்லி: வக்ஃபு வாரிய மசோதாவில் 572 திருத்தங்கள் மேற்கொள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரை செய்துள்ளது. வக்ஃபு வாரிய மசோதாவில் எடுக்கப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து இறுதி முடிவு…

கும்பமேளாவில் புனித நீராடி பாவம் போக்க வந்த சாராய வியாபாரியை உ.பி. போலீசார் கைது செய்தனர்…

உ.பி. மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் நபர்கள் குறித்து ஒவ்வொரு நாளும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில்,…

பாஜகவின் சித்தாந்தத்தை கடுமையாக விமர்சித்த கெஜ்ரிவால்

டெல்லி ஆம் ஆத்மி கட்சி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி தேர்தல் இரு சித்தாங்களுட்க்கு இடையே ஆன போட்டி எனக் கூறி உள்ளார். முதல்வர் அதிஷி தலைமையில்…

இன்று திரிவேணி சங்கமத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா புனித நீராடல்

டெல்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா புனித நீராட உள்ளார். கடந்த 13 ஆம் தேதி சிறப்பாக உத்தர…

இன்று ஜனாதிபதி 93 ஆயுத படை  வீரர்களுக்கு வீரதீர விருதுகள் வழங்குகிறார்

டெல்லி இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு 93 ஆயுதப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகள் வழங்க உள்ளார். இன்று டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதை (கடமை பாதை) பகுதியில்…

நடிகர் அஜித்குமாருக்கும் ஷோபனாவுக்கும் பதமபூஷன் விருது

டெல்லி இந்த ஆண்டுக்கான பத்ம விருது பட்டியலின்படி நடிகர் அஜித்குமருக்கும் ஷோபனாவுக்கும் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா அரசால் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும்…

மம்தா குல்கர்னி துறவறம் : மகா மண்டலேஷ்வர் பதவி வழங்கியிருப்பது சனாதன தர்மத்துக்கு எதிரானது… துறவிகள் கண்டனம்…

மம்தா குல்கர்னிக்கு மாயி மம்தாணந்த் கிரி என்று பெயர்சூட்டி மகா மண்டலேஷ்வர் பதவி வழங்கியிருப்பது சனாதன தர்மத்துக்கு எதிரானது என துறவிகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்திர…

சென்னையில் இன்று உலக தொழில்முனைவோர் விழா! உலகம் முழுவதும் இருந்து 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…

சென்னை: சென்னையில் இன்று உலக தொழில்முனைவோர் விழா நடைபெறுகிறது. இதில், உலகம் முழுவதும் இருந்து 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். சென்னை ஃப்ரீலேன்​ஸர்ஸ் கிளப் மற்றும் மேக்​கர்ஸ்…

ராஜஸ்தான் முன்னாள் எம் எல் ஏ : அமலாக்கத்துறை சோதனை

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் எம் எல் ஏ பல்ஜீத் சிங் குக்கு சொந்தமான இடங்களில் அமல்லாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பெஹ்ரோர் தொகுதியின்…