Category: இந்தியா

பிரதமர் மோடியின் தைப்பூச வாழ்த்து : வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

டெல்லி பிரதமர் மோடி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்னும் சொல்லுடன் தைப்பூச வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று தைப்பூச திருவிழா தமிழகம் முழுவதிலும் உள்ள முருகனின் அறுபடை…

மத்திய அரசுக்கு லாட்டரி சீட்டு வியாபாரிகள் சேவை வரி செலுத்த வேண்டாம் : உச்சநீதிமன்றம்

டெல்லி உச்சநீதிமன்றம் மத்திய அர்சுக்கு லாட்டரி சீட்டு விற்பவர்கள் சேவை வரி செலுத்த வேண்டாம் எனத் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டுலாட்டரி சீட்டு விற்பனையாளர்களுக்கு…

புனேவில் ஜி பி எஸ் தொற்றால் 7 பேர் மரணம் : 167 பேர் பாதிப்பு

புனே புனேவில் ஜிபிஎஸ் தொற்றால் 7 பேர் உயிரிழந்து 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே நகரில் ஜி.பி.எஸ். எனப்படும் கில்லெயின்-பார்ரே சிண்ட்ரோம் எனப்படும்…

“தேர்தலில் நிற்க நிரந்தர தடை” தேவையில்லாத ஒரு ஆணி ..

“தேர்தலில் நிற்க நிரந்தர தடை” தேவையில்லாத ஒரு ஆணி .. சிறப்பு கட்டுரை: முத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்…. ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் தொடர்பாக, மாறிவரும்…

மகா கும்பமேளாவில் 7000க்கும் மேற்பட பெண்கள் துறவரம்

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் 7000க்கும் அதிகமான பெண்கள் துறவறம் எடுத்துக் கொண்டுள்ள்னர். கடந்த 13-ந்தேதி உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் தொடங்கிய மகா கும்பமேளா மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாக…

காங்கிரசுடன் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் கூட்டணி இல்லை : மம்தா

கொல்கத்தா வரும் மேர்கு வங்க சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அடுத்த 2026 ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில்…

மத்திய பட்ஜெட் டெல்லி தேர்தலுக்காக உருவானது : ப சிதம்பரம்

டெல்லி முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் மத்திய பட்ஜெட் டெல்லி சட்டசபை தேர்தலுக்காக உருவாக்கப்பட்டதாக கூறியுள்ளார். மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் மாநிலங்களவையில் முன்னாள் நிதி…

விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த சோனியா காந்தி வலியுறுத்தல்

டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இன்று மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேர உரையில்…

பிரதமர் மோடி ஏ ஐ உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ள பிரான்ஸ் புறப்பட்டார்

டெல்லி பிரதமர் மோடி ஏ ஐ உச்சிமாநாட்டில் கலந்துக் கொள்ள இன்று பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இன்று முதல் 12 ஆம் தேதி வரை பிரதமர்…

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்! ஆம்ஆத்மி தோல்வி குறித்து பிரசாந்த் கிஷோர்

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட உடனே அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும், என பிரபல தேர்தல் வியூக கணிப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால்…