Category: இந்தியா

கங்கை மாதா அனைவருக்கும் ஞானம் அருளவேண்டும்… புனித நீராடிய பின் பிரதமர் மோடி ட்வீட்…

உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகாகும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். இந்துக்கள் வழக்கப்படி கங்கையில் நீராடுவதன்…

205 சட்டவிரோத இந்திய குடியேறிகளை ஏற்றி வந்த அமெரிக்க C17 இராணுவ விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக 205 சட்டவிரோத இந்திய குடியேறிகளை ஏற்றிக் கொண்டு…

மஹா கும்பமேளாவில் நீராடினார் பிரதமர் மோடி!

பிரக்யாராஜ்: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாகும்பமேளாவையொட்டி, திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி இன்று புனித நீராடினார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகா கும்பமேளா உ.பி.…

ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைப்பு மற்றும் எளிமைப்படுத்த முடிவு! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: ஜிஎஸ்டி வரி விகிதங்கள் எளிமைப்படுத்தவும், குறைக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். மேலும், மூலதனச் செலவு…

சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த ஏன் தாமதம்! உச்சநீதிமன்றம் கேள்வி…

டெல்லி: நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த ஏன் தாமதம் என கேள்வி எழுப்பி உள்ள உச்சநீதிமன்றம் அவர்களுக்கு முகவரி இல்லை என கூறுவதை ஏற்க…

டெல்லி சட்டசபை தேர்தல்: குடியரசு தலைவர், கவர்னர், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், மத்திய மாநிலஅமைச்சர்கள் வாக்குப்பதிவு…

டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலையொட்டி, இன்று டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சவாடிகளில் குடியரசு தலைவர் முர்மு, மாநில கவர்னர், மாநில முதல்வர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்…

மகாராஷ்டிராவில் மகளிர் உதவி தொகை திட்டம் தொடரும் : ஏக்நாத் ஷிண்டே

தானே மகாராஷ்டிர துணை முதல்வர் எக்நாத் ஷிண்டே மாநிலத்தில் ஏழை மகளிருக்கு உதவித்தொகை அளிக்கும் திட்டம் தொடரும் என அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த…

டெல்லியில் வாக்குப்பதிவு தொடங்கியது

டெல்லி இன்று காலை 7 மணிக்கு டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. ருகிற 23-ந்தேதியுடன் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வ…

மோடி, நிதீஷுக்கு பாரத ரத்னா வி்ருது வழங்க வலியுறுத்தும் பெண் எம் பி

டெல்லி நாடாளுமன்றத்தில் பெண் எம் பி லவ்லி ஆனந்த் பிரதமர் மோடி மற்றும் நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.…

அரசு அலுவலகங்களில் மராத்தியில் பேச மகாராஷ்டிர அரசு உத்தரவு

மும்பை மகாராஷ்டிர அரசு அலுவல்கங்களில் மராத்தி மொழியில் தான் பேச வேண்டும் என மகாராஷ்டிர அரசு உத்தரவு இட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு கழகங்கள்,…