Category: இந்தியா

அமெரிக்கசட்ட விரோத குடியேற்றம் விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி; மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

டில்லி: அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறியவர்கள், கை கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்டு, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.…

யுஜிசியின் புதிய விதிமுறைகள் மாநில சுயாட்சியை அழித்துவிடும்! அமைச்சர் கோவி.செழியன்

பெங்களூரு: யுஜிசியின் புதிய விதிமுறைகள் மாநில சுயாட்சியை அழித்துவிடும் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்கள் தொடர்பான வரைவு யுஜிசி விதிகளுக்கு எதிராக தமிழ்நாடு…

சட்டவிரோதமாக மதமாற்றத்தில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறைதண்டனை மற்றும் அபராதம்! ராஜஸ்தானில் புதிய மசோதா தாக்கல்

ஜெய்ப்பூர்: சட்டவிரோதமாக மதமாற்றத்தில் ஈடுபட்டால் ஜாமினில் வெளிவர முடியாத வகையில், 10 ஆண்டு சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் புதிய திருத்த மசோதா…

டெல்லியில் ஆட்சியை தக்க வைக்குமா ஆம்ஆத்மி? 60.42 % வாக்குகள் பதிவு!

டெல்லி: பிப்ரவரி 5ந்தேதி நடைபெற்று முடிந்த டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில், 60 .42 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்றப்போவது…

கதற வைக்கும் கனவு தேசம்..

கதற வைக்கும் கனவு தேசம்.. சிறப்பு கட்டுரை: முத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்…. ஒரு நாட்டு குடிமக்கள் இன்னொரு நாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேறுவது என்பது காலம் காலமாக…

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரூ,3000 மற்றும் ரூ. 30000 பாஸ்கள் அறிமுகம்

டெல்லி தேசிய நெடுஞ்சாலைத் துறை சுங்கச்சாவடிகளில் வருடாந்திர பாஸ்கள் விலை ரூ. 3000 ஆகவும் வாழ்நாள் பாஸ்கள் ரூ. 30000 ஆகவும் நிர்ணயிக்கப்பட உள்ளது. ,மத்திய அர்சின்…

மத்திய நிதி அமைச்சகம் ஏஐ  செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தல்

டெல்லி மத்திய நிதி அமைச்சகம் தங்கள் பணியாளர்கள் ஏஐ செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. மத்திய நிதியமைச்சகம், ”மத்திய நிதி அமைச்சகத்தின் பணியாளர்கள் தங்களுடைய…

தடையை மீறி பிச்சை அளித்தவர் மீது மத்திய பிரதேசத்தில் வழக்கு பதிவு

இந்தூர் தடையை மீறி பிச்சை அளித்தவர் மீது மத்தியப் பிரதேச மாநிலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பதும், பிச்சை கொடுப்பதும் மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டப்பூர்வமாக…

அரசு ஊழியர்கள் ChatGPT மற்றும் Deepseek போன்ற AI-களை பயன்படுத்த வேண்டாம்… மத்திய அரசு அறிவுறுத்தல்…

அரசு ஊழியர்கள் ChatGPT மற்றும் Deepseek போன்ற AI-களை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சீன செயற்கை நுண்ணறிவு தொடக்க நிறுவனமான DeepSeek…

எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் குற்றத்திற்கான துஷ்பிரயோகம் பொதுவில் இருப்பது அவசியம்! உச்ச நீதிமன்றம்

டெல்லி: எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்படும்போது, அவர் கூறியதாக கூறப்படும் ‘துஷ்பிரயோக வார்த்தை’ பொதுவில் இருக்க வேண்டி யது அவசியம் என உச்ச நீதிமன்றம்…