Category: இந்தியா

ஜிஎஸ்டி, வரி விலக்கு கேட்காதீர்கள்: தொழிலதிபர்களுக்கு நிதின் கட்கரி வேண்டுகோள்

ஏழைகளுக்கு நலத்திட்டங்களை வழங்க வேண்டியிருப்பதால், நீண்ட காலத்திற்கு வரி விலக்குகளை நாட வேண்டாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொழிலதிபர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். புது தில்லியில்…

வாக்காளர் அடையாள அட்டை குளறுபடி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் : ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகள் குறித்து அவையில் கேள்வி எழுப்பி, அது குறித்து விவாதிக்க வேண்டும் என்று…

320 பயணிகளுடன் நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மும்பை திரும்பியது…

நியூயார்க்கிற்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட நான்கு மணி நேரத்திற்குப் பிறகு விமான பணியாளருக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, அந்த விமானம் மும்பைக்குத் திரும்பியது.…

நீர்நிலைகளுக்கு அருகில் ஷாம்பு மற்றும் சோப்பு விற்பனைக்கு கர்நாடக அரசு தடை

சுற்றுலா மற்றும் புனித ஸ்தலங்களைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் சோப்புகள், சலவை மருந்துகள் மற்றும் ஷாம்புகளை விற்பனை செய்வதைத் தடை செய்து கர்நாடக…

கல்வி நிதி மறுப்பு: மக்களவையில் திமுக அமளி – மத்திய கல்வி அமைச்சர் பதில்…

டெல்லி: நாடாளுமன்றம் இன்று கூடிய நிலையில், தமிழ்நாட்டுக்கு மத்தியஅரசு கல்வி நிதி மறுப்பு குறித்து திமுக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய கல்வி அமைச்சர் பதில்…

வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க நிதி, போலி வாக்காளர் அட்டை குறித்து விவாதிக்க மறுப்பு… எம்.பி.க்கள் வெளிநடப்பு…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர். வாக்கு சதவீதத்தை அதிகரிக்க…

இஸ்ரேல் பெண் பாலியல் வன்புணர்வு விவகாரம்… தமிழ்நாட்டில் பதுங்கியிருந்த மூன்றாவது குற்றவாளியை கர்நாடக போலீசார் கைது செய்தனர்…

இஸ்ரேல் பெண் உள்ளிட்ட 2 பேரை பாலியல் வன்புணர்வு செய்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் பதுங்கியிருந்த மூன்றாவது குற்றவாளியை கர்நாடக போலீசார் இன்று கைது செய்தனர். கர்நாடக மாநிலம்…

நீட் தேர்வில் வெளிப்படைத் தன்மையில்லை… அசாம் முதல்வர் ஹேமந்த் பிஸ்வா கவலை…

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், பல மாணவர்களின் அறிவு குறைவாகவே உள்ளது கண்டறியப்பட்டுள்ளதால், நீட் மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும், தேர்வர்களின் பயோமெட்ரிக்ஸை சரிபார்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை…

மதுபான ஊழல்: சத்திஷ்கர் மாநில முன்னாள் முதல்வர் வீட்டு உள்பட 14 அமலாக்கத்துறை சோதனை!

ராஞ்சி: சத்திரஸ்கார் மாநில காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் மற்றும் அவரது மகன் வீடு உள்பட 14 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது…

குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜக்தீப் தன்கர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை குறித்து பிரதமர் மோடி நேரில் சென்று விசாரித்தார், திடீர் நெஞ்சுவலி…