Category: இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டது ஏன்? பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கணவரை இழந்த பெண்களை கவுரவிக்க…

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், குறிப்பாக இந்து ஆண்கள் மட்டுமே கொல்லப்பட்ட நிலையில், பெண்களின் குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளின் நிகழ்வுக்கு பதிலடி நடவடிக்கையாக இந்திய ராணுவத்தின் இந்த…

ஆபரேஷன் சிந்தூர் ஏன்? இந்திய தூதரகம் அறிக்கை

வாஷிங்டன்: பாக். ராணுவ இலக்குகள் எதுவும் தாக்கப்படவில்லை என அமெரிக்காவிற்கான இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை; இந்தியாவின் நடவடிக்கைகள்…

இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லி இன்று காலை பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்ட்ம நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள்…

‘ ஆபரேஷன் சிந்தூர்’: 9 பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய படை! முழு விவரம்!

காஷ்மீர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத்தொடர்ந்து, இந்தியா நள்ளிரவு பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம்…

26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்… ஆபரேஷன் சிந்தூர் மூலம் கணக்கு தீர்த்தது இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் நேற்றிரவு நடத்திய தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம்…

ஆபரேஷன் சிந்தூர் : காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகல் மூடல்

ஸ்ரீநகர் காஷ்மீரில் ஆபரேஷன் சிந்தூர் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த 22-ந்தேதி காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…

ஆபரேஷன் சிந்தூர் : பாகிஸ்தான் மீது தாக்குதலை தொடங்கிய இந்திய ராணுவம்

டெல்லி இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்னும் பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடங்கி உள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்…

சுரங்க முறைகேடு: பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை – எம்எல்ஏ பதவியும் கோவிந்தா! இது கர்நாடகா சம்பவம்…

பெங்களூரு: சட்டவிரோத சுரங்க முறைகேடு வழக்கில் பாஜகவைச் சேர்ந்த கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான கலி ஜனார்த்தன் ரெட்டிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 7…

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரை இலவச சிகிச்சை! மத்தியஅரசு

டெல்லி: சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கப்படும் என மத்தியஅரசு அறிவித்துள்ளது. அதாவது, விபத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொக்கமில்லா சிகிச்சை திட்டத்தை…

₹7 கோடிக்கு புத்தகம் வாங்க ஆர்டர்… யூனியன் வங்கியில் நடைபெற்ற தில்லுமுல்லு குறித்து விசாரணை…

பொதுத்துறை வங்கியான யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ₹7.25 கோடி செலவில் India@100: Envisioning Tomorrow’s Economic Powerhouse புத்தகத்தின் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பிரதிகளை வாங்கியதற்காக…