Category: இந்தியா

திருவனந்தபுரம்: பத்மநாபசாமி கோயிலில் 100 கிராம் தங்கம் திருட்டு

வரலாற்று சிறப்புமிக்க பத்மநாபசாமி கோயிலில் இருந்து சுமார் 100 கிராம் தங்கம் திருடப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர். கோயிலில் தங்க முலாம் பூசும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த 12…

ஏன் இவ்வளவு அக்கப்போர்? – மூத்த பத்திரிகையாளரின் சிறப்பு கட்டுரை

ஏன் இவ்வளவு அக்கப்போர்? மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குத்தான் இதுவரை இந்தியா பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறது.. இந்திய பாதுகாப்புத்துறை அமைப்புகள் அதன் X…

அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததை அடுத்து போர் நிறுத்தத்திற்கு இறங்கி வந்தது இந்தியா… இருநாடுகளும் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டதாக பெருமிதம்…

அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள்…

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் தகவல் அளித்த…

சபரிமலை பயணத்தை ரத்து செய்த ஜனாதிபதி

டெல்லி இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சபரிமலை பயணத்தை ரத்து செய்துள்ளார். கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு…

ராஜாஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்

ஜெய்சால்மர் போர் பதற்றம் காரணமாக ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. போர் பதற்றம் காரணமாக ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு…

பாகிஸ்தான் அப்பாவிகளை தாக்குவதாக அமைச்சர் ஜெய்சங்கர் குற்றசாட்டு

டெல்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் அப்பாவிகளை தாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார் கடந்த மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா…

மீண்டும் பாகிஸ்தானுக்கு தண்ணிர் திறந்த இந்தியா

காஷ்மீர் ஏற்கனவே மூடிய பாக்லிகார் அணையை கனமழை காரணமாக திறந்ததன் மூலம் இந்தியா பாகிஸ்தானுக்கு மீண்டும் தண்ணீர் திறந்துள்ளது. கடந்த மாதம் 22 ஆம் தேதி ஜம்மு…

இந்தியாவின் வடமேற்கு பகுதி ரயில்கள் ரத்து

ஜெய்ப்பூர் போர் பதற்றம் காரணமாக இந்தியாவின் வடமேற்கு பகுதியில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பஹல்காமில் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன்…

கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச் சந்தை

மும்பை போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. நேற்று இந்திய பங்குச் சந்தை சர்வதேச சூழ்நிலை, இந்தியா–பாகிஸ்தான் போர் பதற்றம் உள்பட…