Category: இந்தியா

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் விராட் கோலிக்கு கம்பீர் புகழாரம்

டெல்லி விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…

இன்று புத்த பூர்ணிமா : குடியரசு தலைவர் வாழ்த்து

டெல்லி இன்று புத்த பூர்ணிமாவையொட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடெங்கும் இன்று புத்தரின் பிறந்தநாளான புத்த பூர்ணிமா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி…

போர் நிறுத்தத்தை டிரம்ப் முதலில் அறிவித்தது குறித்து விவாதம் நடத்த கோரும் ராகுல் காந்தி

டெல்லி அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் குறித்து முதலில் அறிவித்ததை பற்றி விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 4 நாட்களாக இந்தியா…

இன்னும் ஆபரேஷன் சிந்தூர் முடிவடையவில்லை : இந்திய விமானப்படை

டெல்லி இன்னும் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை காலை இந்தியப் பாதுகாப்புப் படை அதிரடியாகத்…

மோடிக்கு ப சிதம்பரம் பாராட்டு

டெல்லி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 4 நாட்களாக இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடித்து வந்த போர்பதற்றம்…

ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுவதாக அதிகாரபூர்வ தகவல்

ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்தத்துக்கு பின் உள்ள நிலை குறித்து ஒரு கண்ணோட்டம் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்…

உண்மையாகவே போர் நிறுத்தம் அமலானதா? : உமர் அப்துல்லா வினா

ஸ்ரீநகர், இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்தம் அமலானதா என உமர் அப்துல்லா வினா எழுப்பி உள்ளார். கடந்த 4 நாட்களாக இந்தியா, பாகிஸ்தான் இடையே…

போர் நிறுத்தத்துக்கு பிறகும் தயார் நிலையில் இந்தியப் படைகள்

ஸ்ரீநகர் பாகிஸ்தானுடன் போர் நிறுத்தம் ஏற்படாலும் இந்தியா தனது படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. . கடந்த 4 நாட்களாக இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லையில் உச்ச…

போர் நிறுத்தத்தை மீறும் பாகிஸ்தான் : பதிலடிகொடுக்கும் இந்தியா

ஸ்ரீநகர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது/. பஹல்காம் தாக்குதல்லுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின் இந்தியா,…

பாகிஸ்தானுக்கு இந்தியா இறுதி எச்சரிக்கை… மீண்டும் பயங்கரவாத தாக்குதல் ஏற்பட்டால் அது போருக்கு சமம்…

எதிர்காலத்தில் நிகழும் எந்தவொரு பயங்கரவாதச் செயலும் போருக்குச் சமமான செயலாகக் கருதப்பட்டு அதற்கேற்ப பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன. ‘ஆபரேஷன் சிந்துர்’…