Category: இந்தியா

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்…

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்… மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் சிறப்பாக பணியாற்றி…

நாடு முழுவதும் போர் நிறுத்தம் குறித்து காங்கிரஸ் பொதுக்கூட்டம்

டெல்லி காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போர் நிறுத்தம் குறித்து பொதுக்கூட்டம் நடத்தவுள்ளது. நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் போர் நிறுத்தம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த…

இன்று கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம் இன்று கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,’ இந்தியாவில் வழக்கமாக தென்மேற்கு பருவம111 மழை தொடங்கி விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது அதைப் போல் கேரளாவில்…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி ஆர் கவாய் பதவியேற்பு

டெல்லி இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி ஆர் கவாய் பதவியேற்றுள்ளார். இன்று உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி மாளிகையில்…

யு பி எஸ் சி தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் நியமனம்

டெல்லி யு பி எஸ் சி தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் நியமிக்கப்பட்டுல்ள்ளார். மத்திய பணியாளர் தேர்வாணையமான் யுபிஎஸ்சி இந்தியாவின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ்…

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை விமர்சிக்கும் உத்தவ் சிவசேனா

மும்பை உத்தவ் சிவசேனா இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை விமர்சித்துள்ளது. தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு எல்லையில் அமைதி நிலவி வருகிறது.…

நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு மத்திய அரசு உத்தரவு

டெல்லி மத்திய அரசு பாகிஸ்தான் தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. பஹல்காமில் நட்ந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது. இந்தியா…

கோடை விடுமுறையையொட்டி பெங்களூரு – திருவனந்தபுரம் சிறப்பு ரயில் நீட்டிப்பு

சென்னை கோடை விடுமுறையையொட்டி பெங்களூரு 0 திருவனதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம்…

இந்த வருடமும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பில் மாணவிகள் தேர்ச்சி அதிகம்

டெல்லி இன்று வெளியான சி பி எஸ் இ 10 வகுப்பு தேர்வு முடிவில் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் மத்திய இடைநிலைக்…

3 தீவிரவதிகள் பற்றி தகவலளித்தால் ரூ. 20 லட்சம் பரிசு

ஸ்ரீநகர் பஹல்காம் தாக்குதலுக்கு தொடர்புடைய 3 தீவிரவாதிகல் பற்றி தகவலளித்தால் ரூ. 20 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில்…