Category: இந்தியா

முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இன்று டெல்லியில், முப்படைத் தளபதி களுடன் பிரதமர் மோடி…

75% ஏடிஎம்கள் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் விநியோகிப்பதை உறுதி செய்ய வங்கிகளுக்கு செப்டம்பர் மாதம் கெடு : RBI

செப்டம்பர் மாதத்திற்குள் 75% ஏடிஎம்கள் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளை விநியோகிப்பதையும், மார்ச் 2026க்குள் 90% ஏடிஎம்களில் இந்த நோட்டுகள் விநியோகிப்பதையும் உறுதி செய்யுமாறு வங்கிகளை இந்திய…

பாதுகாப்பு அமைச்சர், முப்படைத் தலைவர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பிரதமர் முக்கிய ஆலோசனை

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில் பிரதமர் மோடியின் இல்லத்தில் முக்கிய கூட்டம் ஆலோசனை நடைபெறுகிறது. எல்லையில் போர்நிறுத்த…

கமடா தேர்தலில் மார்க் கார்னி வெற்றி : பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி கனடாவில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கனடாவில் 2015-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின்…

காஷ்மீர் தாக்குதலில் இறந்த மராட்டியர் குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம்

மும்பை காஷ்மீர் தாக்குதலில் இறந்த மராட்டியர் குடும்பத்தினருக்கு ரூ 50 லடம் வழங்க உள்ளதாக முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் அறிவித்துள்ளார்/ கடந்த 22 ஆம் தேதி ஜம்மு…

AI-க்கு மாறுங்கள்… அரைத்தமாவையே அரைக்காமல் கல்வித் துறையின் நவீனமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் : பிரதமர் மோடி

“நாட்டின் எதிர்கால இளைஞர்களைத் தயார்படுத்துவதற்கு கல்வி முறை ஒரு சிறந்த வழியாகும்.” “அரசு அதை நவீனமயமாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.…

காமன்வெல்த் ஊழல் வழக்கை மூடிய அமலாக்கத்துறை : மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் காங்கிரஸ்

டெல்லி அமலாக்கத்துறை ஆதாரம் இல்லாததால் காமன்வெல்த் ஊழல் வழக்கை மூடியதால் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காக்கிரஸ் வலியுறுத்தி உள்ளது/ கடண்த 2010 இல் இந்தியாவில்…

பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ! புகைப்படம் வெளியீடு…

ஸ்ரீநகர்: பஹல்காமில் சுற்றுலா பயணிகள்மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தி 28 பேரை சுற்றுக்கொன்றவர்களில் ஒருவரான பயங்கரவாதி ஹாஷிம் மூசா, பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ என்பது விசாரணையில் தெரிய…

மீண்டும் பயங்கரவாத தாக்குதல்? ஜம்மு – காஷ்மீர் சுற்றுலாத் தலங்களை மூட உத்தரவு!

டெல்லி: பயங்கரவாத தாக்குதல் மீண்டும் நடைபெறும் வாய்ப்பு உள்ளதால், ஜம்மு – காஷ்மீரின் சுற்றுலாத் தலங்களை மூட மத்தியஅரசு உத்தரவிட்டது. அதன்படி, சுமார் 48 சுற்றுலா தலங்கள்…

பாகிஸ்தான் மீது தாக்குதல்? பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்!

டெல்லி: பாகிஸ்தான் மீதான போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முக்கிய…