Category: இந்தியா

மெக்ஸிகோ போதைப்பொருள் கும்பல் தலைவர் ‘எல் மேன்சோ’ கொல்லப்பட்டார்: பல மாநிலங்களில் வன்முறை, இந்தியர்களுக்கு எச்சரிக்கை

மெக்சிகோவில் இருந்து செயல்படும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் வன்முறை போதைப்பொருள் கடத்தல் அமைப்புகளில் ஒன்றான மெக்சிகோவின் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் (CJNG)-ன் நிறுவனர் மற்றும்…

டெல்லி செங்கோட்டை, சாந்தினி சவுக் பகுதியில் குண்டு வெடிப்பு நடத்த லஷ்கர்-இ-தொய்பா திட்டம்! உளவுத்துறை எச்சரிக்கை

டெல்லி: செங்கோட்டையில் குண்டு வெடிப்பு நடத்த பயங்கரவாத அமைப்பு திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தபட்டு உள்ளது. தலைநகர் டெல்லி…

சுங்கச் சாவடிகளில் ஏப்ரல்1 முதல் டிஜிட்டல் கட்டணம் மட்டுமே!

சென்னை: சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் டிஜிட்டல் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும், பணமாக கட்டணம் செலுத்தும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய…

டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் SIR பணிகள்! இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் SIR செயல்முறை ஏப்ரல் முதல் தொடங்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்திய…

ஷில்லாங் எம்.பி. ரிக்கி சிங்கான் மரணம் மேகாலயா சட்டமன்றத்தில் இரங்கல்

மேகாலயாவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ரிக்கி ஏ.ஜே. சிங்கான் ஷில்லாங்கில் நேற்று ஃபுட்சல் விளையாடும்போது மயங்கி விழுந்ததில் மரணமடைந்தார். சிறிய உள்ளரங்கில் ஐந்து பேர் மட்டுமே விளையாடும்…

பிரியாணி கடைகளில் IT விசாரணை: நாடு முழுவதும் ₹70,000 கோடி வரி மோசடி வெளியானது!

இந்திய உணவு மற்றும் பானங்கள் துறையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது என வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. 1.77 லட்சத்திற்கும் அதிகமான உணவகங்கள்…

”தேர்தலுக்கு சற்று முன்பு பணப் பரிமாற்றத் திட்டங்கள் ஏன்?’ உச்சநீதிமன்றம் கோபம்….

டெல்லி: ”தேர்தலுக்கு முன்பு பணப் பரிமாற்றத் திட்டங்கள் ஏன்?” இலவசங்கள் ஏன் கொடுக்கப்படுகிறது என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் ‘இலவச’ கலாச்சாரத்தால் தேசக் கட்டுமானம் தடைபட்டுள்ளது’…

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை? மத்தியஅரசு தீவிர ஆலோசனை…

டெல்லி: இந்தியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த…

டெல்லியில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது ஏ.ஐ. உச்சி மாநாடு – 24 மணி நேரத்தில் 2.5 லட்சம் பேர் உறுதிமொழி….

டெல்லி: தலைநகர் டெல்லியில, ஆறு நாள் ஏ.ஐ. உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உலக நாடுகளைச் சேர்ந்த ஏராளமான தலைவர்கள்,…

“உங்கள் பெயர் எப்ஸ்டீன் பைல்களில் உள்ளது!” – வித்தியாசம் காட்ட நினைத்து, வாய்ப்பையே கை நழுவவிட்ட பட்டதாரி

ஐடி நிறுவன நிறுவனரின் கவனத்தை ஈர்க்க நினைத்த VIP ஒருவர் தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது. லெஜிட் AI…