ஈரானில் தவித்த இந்திய மீனவர்கள் 650 பேர் பத்திரமாக மீட்பு! மத்திய அரசு தகவல்
மதுரை: ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக ஈரானில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்த 650 இந்திய மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு…
மதுரை: ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக ஈரானில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்த 650 இந்திய மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு…
கொல்கத்தா: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மேற்குவங்க மாநிலத்தில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து நாளை தேர்தல்…
ஸ்ரீநகர்: “ஓராண்டு கடந்தும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று, பஹல்காம் தாக்குதலின் முதலாண்டு நினைவு தினத்தையட்டி, ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.…
டெல்லி: காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திய முதலாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி தனது எக்ஸ்…
டெல்லி: ஜேஇஇ மெயின் 2026 இரண்டாம் கட்டத் தேர்வுக்கான முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது இன்று பிற்பகல் வெளியாகலாம் என…
டெல்லி: பிரதமர் கூறுவதை நம்ப பெண்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என பிரதமர் மோடியின் உரைக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில்…
டெல்லி: நாடு முழுவதும் ரூ.12,500 கோடி மதிப்பில் சாவைழி குழாய் வழி எரிவாயு வழித்தடம் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சாலைமாா்க்கமாக எரிவாயு கொண்டு செல்வதை குறைக்கவும்,…
சென்னை: மத்தியஅரசின் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 37 மாதிரி சூரிய கிராமங்கள் உருவாக்குவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பணியை எரிசக்திக் கழகம்…
டெல்லி: 2025-26-ஆம் நிதியாண்டில் 55,200-க்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு, கடந்த 2016 ஜனவரில் ‘ஸ்டாா்ட்அப்…
டெல்லி: மத்திய பாஜக அரசு, மக்களவையில் தாக்கல் செய்த தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது. நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஏப்ரல்…