Category: இந்தியா

முதுநிலை நீட் தேர்வு ஒரே ஷிப்டில் நடத்தப்பட வேண்டும்! உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதுவரை இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்பட்டு வந்த நிலையில், இனிமைல் ஒரே…

கன்னட மொழி சர்ச்சை: கமலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு

சென்னை: கன்னடம் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விஷயத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் கமலுக்கு ஆதரவாக செயல்படும் என அறிக்கை…

அக்பருக்கும் ஜோதாவுக்கும் திருமணம் நடந்தது என்பது பொய் : ராஜஸ்தான் ஆளுநர்

உதய்பூர் ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபால் பக்டே அக்பருக்கும் ஜோதாவுக்கு நடந்த திருமனம் என்பது பொய்யான கதை என தெரிவித்துள்ளார்/ ராஹபுத்திர இளவரசி ஜோதாவுக்கும் முகலாயப் பேரரசர் அக்பருக்கும்,…

கமலஹாசன் கன்னடம் குறித்து தவறாக பேசவில்லை : நடிகை திவ்யா ஸ்பந்தனா

பெங்களூரு பிரபல நடிகையும் காங்கிரஸ் முன்னாள் எம் பியுமான நடிகை திவ்யா ஸ்பந்தனா கன்னடம் குறித்து தவராக பேச்வில்லை எனக் கூறியுள்ளார். சென்னையில் கடந்த 24ம் தேதி,…

ரூ.36,014 கோடி மோசடி: 2024-25ம் நிதிஆண்டில் வங்கி மோசடிகளின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரிப்பு! ரிசர்வ் வங்கி தகவல்

டெல்லி: 2024-25ம் நிதி ஆண்டில், இந்திய வங்கிகளில் நடந்துள்ள மோசடிகளின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக கூறிய ரிசர்வ் வங்கி, மோசடி ரூ.36,014 கோடியாக உயர்ந்துள்ளது என…

34ஆ உயர்வு: உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் பதவி ஏற்பு…

டெல்லி: உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் இன்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் பதவி பிரமாணம் செய்து வசந்தார். இதையடுத்து,…

பொதுமக்கள் கடும் எதிர்ப்பு எதிரொலி: தங்கை நகை கடனுக்கான புதிய விதிமுறைகளை ஒத்திவைத்தது இந்திய ரிசர்வ் வங்கி…

டெல்லி: தங்கை நகை கடனுக்கான புதிய விதிமுறைகளுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் எடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய நிதி அமைச்சகம், இதில் சில தளர்வுகளை…

நகை அடகு வைக்க கடும் கட்டுப்பாடுகளை தளர்த்துங்கள்! ஆர்பிஐ-க்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்…

டெல்லி: தங்க நகை அடகு வைத்து நகைக்கடன் பெற இந்திய ரிசர்வ வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், புதிய…

மோடியை தொலைக்காட்சி விவாதத்துக்கு அழைக்கும் மம்தா பானர்ஜி

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை தன்னுடன் தொலைக்காட்சி விவாதம் நடத்த முடியுமா என கேட்டுள்ளார் நேற்று மேற்கு வங்கத்தில் நடந்த நகர…

முதல்வர் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர் கைது

மும்பை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் வீட்டின் முன்பு ஒரு நபர் தீக்குளிக்க முயன்று கைது செய்யப்பட்டுள்ளார் தெற்கு மும்பை நகரில் வர்ஷா என பெயரிடப்பட்ட மகாராஷ்டிர…